தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் இன்றைய சூழ்நிலையில் 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையிடம் ஒப்படைத்த எளிய மனிதரான அவரது உயர்ந்த உள்ளத்தை பாராட்டும் வகையில்
ஆதிபராசக்தி படத்தில் வரும் மணியே மணியின் ஒலியே பாடல் கேட்க கேட்க காதில் இனிமை பாயும்.
'ஆதிபராசக்தி' படத்தில் அபிராமி பட்டர் அதாவது எஸ்.வி.சுப்பையா நெருப்புத்தனல் மீது கட்டப்பட்ட ஊஞ்சலின் மீது நின்று பாடுவதாக வரும் பாடல். இந்தப்…
1991-ம் ஆண்டு வெளியான ‘தளபதி’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அரவிந்த்சாமி.
ரஜினிகாந்த், மம்முட்டி, நாகேஷ், ஷோபனா, பானுப்பிரியா உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார்.
அந்தப் படத்தின் வெளிப்புற படப்பிடிப்பில்…
சிறுவயதில் படிப்பு சரியாக வராமல் சினிமா ஸ்டுடியோக்களைச் சுற்றிக்கொண்டு திரிந்த இயக்குநர் டி.பி.கஜேந்திரனின் அப்பாவுக்கும் சினிமா கம்பெனியில் வேலை என்பதால், ப்ரிவியூ ஷோக்களைப் பார்த்து சினிமா மீது டி.பி.கஜேந்திரனுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.…
பல்வேறு திரைப்படங்கள், பிரபல நடிகர்களுடன் பணியாற்றி இருக்கும் பாவனா தனது 90வது மைல்கல் திரைப்படமான ‘அனோமி: தி ஈக்வேஷன் ஆஃப் டெத்’ மூலம் மீண்டும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்த உள்ளார்.
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படப் புகழ் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடிக்க, அனஸ்வரா ராஜன், காவ்யா அனில், சரவணன், தேனி முருகன், சச்சின் நாச்சியப்பன், ஹரிஷ் குமார் நடிப்பில் மதன் என்ற அறிமுக இயக்குநர் எழுதி இயக்கி இருக்கும் படம்.
அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள் என யாரின் பேச்சையும் விஜய் கேட்கவில்லை.
இவர் எந்தக் காலத்திலும் தலைவராக மாட்டார். அந்த தகுதி விஜய்க்கு இல்லை. இன்று மனைவி குழந்தைகள் கூட இல்லை.
உதாரணமாக 'உதிரிப் பூக்கள்' அஞ்சு கதாபாத்திரத்தைச் சொல்லலாம். இந்தப் படத்தில் சிறுமி அஞ்சு சிரிக்கின்ற ஒவ்வொரு இடங்களிலும், அன்று திரையரங்கில் கண்ணீர் விடாத உள்ளங்களே இல்லை எனலாம்.