Take a fresh look at your lifestyle.

காதலின் வலிமையைச் சொல்லும் கனமான படம்!

யூவி கிரியேஷன்ஸ் சார்பில் அஜய் குமார் ராஜு தயாரிக்க, சந்தோஷ் சோபன், மானசா வாரணாசி, யோகி பாபு, சுனில் ரெட்டி நடிப்பில் அஸ்வின் சந்திரசேகர் எழுதி இயக்கி தெலுங்கிலும் தமிழிலும் இருக்கும் படம். இன்னும் சரியாகச் சொன்னால் சென்னையில் கதை நிகழும்…

(சீதா) பயணத்தின் வழியே உணரப்படும் அன்பு!

உண்மையில் இந்தக் கதையை, சந்திப்புகள், தாமதம், வரும் வழியில் நன்றி கூறுதல் அதன் விளைவுகள் என்ற நிலையில் முடித்து இருந்தாலே படம் அட்டகாசமாக இருந்திருக்கும்.

இருட்டில் வாழ்ந்து மக்களுக்கு சினிமா வெளிச்சம் காட்டிய மேதை!

தாதாசாகேப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே இந்தியத் திரைப்படத்துறையின் தந்தையாகக் கருதப்படுகிறார். தாதா சாகேப் பால்கே 1870-ல் நாசிக் அருகில் உள்ள திரும்பகேஸ்வரில் பிறந்தார். ஓவியம், சிற்பம், அகழ்வாராய்ச்சி என பல…

கனவுத் தொழிற்சாலையின் வியக்க வைத்த வீனஸ்!

"அழகுகள் யாவும் அவளிடம் அடைக்கலம், அவள் அங்கங்கள் யாவும் மன்மதன் படைக்கலம்" என்றான் ஒரு கவிஞன். அப்படிப்பட்ட அழகு'களை'... தனக்குள் அடைகாத்து வைத்திருக்கும் அழகி ஒருத்திக்கு பெற்றோர் இட்ட பெயர் மும்தாஜ் பேகம் ஜெஹான் தெஹ்லவி. அழகு...…

சினிமாப் பாட்டுப் புத்தகங்கள் தந்த பரவசம்!

அம்மா என்னை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு டிக்கெட் வாங்குவதற்கு ஏதோ ஒரு குகை மாதிரி இருந்த பகுதிக்குள் கியூ வரிசையில் சென்று டிக்கெட் வாங்கிய பயம் கலந்த அனுபவம் இன்னமும் இருக்கிறது.

80-களில் புது டிரெண்ட்செட்டை உருவாக்கிய படம்!

கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், இயக்கம் என்று களமிறங்கிய டி. ராஜேந்தரை தயாரிப்பாளராக மாற்றியதோடு ஒரு கமர்ஷியல் ஹீரோவாகவும் மாற்றிய படம் ‘உயிருள்ளவரை உஷா’.

ஜனநாயகனுக்கு பதிலாக வருகிறது ‘தெறி’!

விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டதால், படம் வெளியாகவில்லை. எனவே தெறி படம் வெளியாகவுள்ளது.

கடன் வாங்கி உதவி செய்த எம்.ஜி.ஆர்.!

மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு நாட்டைப் பாதுகாக்கும் ராணுவத்தினர்தான் காரணம். அவர்களின் உழைப்புக்கும் தியாகத்துக்கும் இந்தத் தொகை மிகவும் குறைவு.

நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும்…!

எத்தனையோ கல்யாணங்களை செய்து வைத்திருக்கிறார் என் கணவர் கலைவாணர். அப்போதெல்லாம் ஆடி ஓடி உதவிகள் செய்தவர் தன் மகள் கல்யாணத்தின்போது சிலையாக நின்றிருந்தார். இல்லை, இல்லை! 'எம்.ஜி.ஆர்' உருவத்தில் நடமாடி எங்கள் குடும்பத்தை வாழவைத்துக்…