உண்மையில் இந்தியாவில் அதிகமான எழுத்தாளர்கள் இருக்கும் இடம் தமிழ்நாடு தான். அதிகமான புத்தகங்களும் இங்குதான் வெளியாகின்றன.
ஆனால் நம் எழுத்தாளர்களுக்கு நாம் தர வேண்டிய மரியாதை மற்றும் வாய்ப்புகளை இன்னும் அதிகமாக வழங்க வேண்டும்.
ஏராளமான ஆண்களும் பெண்களும் பாலிவுட்டை நம்பி வருகிறார்கள். அவர்கள் பயன்படுத்தப்பட்டு, துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, பின்னர் தூக்கி வீசப்படுகிறார்கள்.
அப்படி வீசப்படும்போது, சிலர் மீள முடியாத பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
நான் தயாரித்த அனைத்து படங்களுமே எனக்கு பெரிய நஷ்டத்தைக் கொடுத்தன. 'சங்கு தேவன்' என்ற படம் பாதியில் கைவிடப்பட்டது. இதனால் ரூ.1.75 கோடி நஷ்டம் ஏற்பட்டது.
இந்திய சினிமாவில் முக்கியமான நடிகர் பிரகாஷ்ராஜ். பாலசந்தர் இயக்கத்தில் உருவான ‘டூயட்’ படம் மூலம் தமிழில் அறிமுமானவர் ஏகப்பட்ட படங்களில், ஏராளமான மொழிகளில் நடித்துள்ளார்.
சமீபத்திய கலந்துரையாடல் ஒன்றில் பாலசந்தர் பற்றி கேட்கப்பட, அவர்…
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 2011-ம் ஆண்டில் வெளியான ‘தெய்வத் திருமகள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, மனதை கணக்க செய்த சாரா அர்ஜூனை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது.