Take a fresh look at your lifestyle.

மனோவின் திறமையை உலகறியச் செய்த ரஹ்மான்!

மனோ குரலில் சிறிய மாற்றத்தினை ஏற்படுத்தி ஹைபிட்சில் முக்காலா பாடலைப் பதிவு செய்தார். படம் வெளியான பிறகு இந்தப் பாடலின் வெற்றியை உலகமே கொண்டாடியது. மனோவிற்கும், ஹீரோ பிரபுதேவாவிற்கும் புகழைத் தேடித் தந்தது.

அஜித்துக்கு ஆன்மீகத்தில் திடீர் ஈடுபாடு!

அஜித், தன் மனைவி ஷாலினி, மகன் ஆத்விக் ஆகியோருடன் கேரள மாநிலம் பாலக்காட்டில் அமைந்திருக்கும் பகவதி அம்மன் கோவிலுக்குச் சென்றார்.

30 ஆண்டுகளைக் கடந்த முத்துவும் குருதிப் புனலும்!

தீபாவளி தினம் என்றாலே புதிய படங்கள் வெளியாகும், அன்றைய தினத்தில் ஏதாவது ஒரு படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் தீவிர சினிமா ரசிகர்களுக்கு இருக்கும். 80, 90களில் தீபாவளி அன்றே இரண்டு, மூன்று படங்களைப் பார்த்துவிட வேண்டும் என்ற…

‘பாகுபலி’யில் முதலில் நடிக்க மறுத்தது ஏன்?

‘பாகுபலி’ படத்தில் சிவகாமி கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யர்லகட்டா என்னை அணுகினார். 44 நாட்கள் கால்ஷீட் கேட்டார். நான் அதிர்ந்து போனேன். அவ்வளவு நாட்கள் தேதிகள் தர முடியாது எனக் கூறி அந்த வாய்ப்பை…

இயல்பான வாழ்க்கையை எதார்த்தமாக சொன்ன படைப்பு!

எஸ்.பி.பி. மறைந்து நாட்கள் கடந்தும், அவர் விட்டுச் சென்றவற்றைச் செவிகளால் கேட்க நேரும் போதும் கண்களால் காண நேரும் போதும் இப்படியோர் மகத்தான கலைஞர் நம்மிடம் இன்றில்லை என்ற யதார்த்தம் நம்மை வருந்த வைக்கிறது! பிரம்மாண்டங்களும்…

‘வாலி’யைக் கொண்டாட வாருங்கள்!

இந்தியாவிலேயே அதிகமான திரைப்படப் பாடல்களை எழுதியவர் என்ற பெருமையும் ஐந்து தலைமுறை கதாநாயகர்களுக்கு பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையும் உடைய ஒரே திரைப்படப் பாடலாசிரியர் பத்மஸ்ரீ வாலி.

இயக்குநராக அறிமுகமாகும் கென் கருணாஸ்!

கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் கென் கருணாஸ், அனிஸ்மா அணில் குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ், சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

கொள்கைப் பற்றுள்ள நண்பர்கள்!

பேசும் படம்: மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனும் பல படங்களில் ஒன்றிணைந்து நடித்ததுடன், அவர்கள் இருவரும் நட்பு ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் ஒன்றிணைந்தே செயல்பட்டனர். இருவரும் திராவிடக் கழகத்தில் இணைந்து…

‘மலைக்கள்ளன்’ படத்தில் தொடங்கிய எம்.ஜி.ஆர். பார்முலா!

‘எம்ஜிஆர்’ என்ற மனிதரை ரசிகர்கள் ஆராதிக்கச் செய்த திரைப்படம் ‘மலைக்கள்ளன்’. இந்த படத்திற்குப் பிறகுதான், அவர் தன் படங்களுக்கான பார்முலாவை மெதுமெதுவாக உருவாக்கத் தொடங்கினார்.

நண்பனின் மகளை மனதார வாழ்த்தும் நம்பியார்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி – நாராயணசாமி தம்பதியரின் திருமணம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ‘ஆபட்ஸ்பரி’ மண்டபத்தில் நடைபெற்றது. திருமண வரவேற்பும் அங்கு தான் நடைபெற்றது. பெரும் நட்சத்திரப் பட்டாளங்களும் லதா…