ஏராளமான ஆண்களும் பெண்களும் பாலிவுட்டை நம்பி வருகிறார்கள். அவர்கள் பயன்படுத்தப்பட்டு, துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, பின்னர் தூக்கி வீசப்படுகிறார்கள்.
அப்படி வீசப்படும்போது, சிலர் மீள முடியாத பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
நான் தயாரித்த அனைத்து படங்களுமே எனக்கு பெரிய நஷ்டத்தைக் கொடுத்தன. 'சங்கு தேவன்' என்ற படம் பாதியில் கைவிடப்பட்டது. இதனால் ரூ.1.75 கோடி நஷ்டம் ஏற்பட்டது.
இந்திய சினிமாவில் முக்கியமான நடிகர் பிரகாஷ்ராஜ். பாலசந்தர் இயக்கத்தில் உருவான ‘டூயட்’ படம் மூலம் தமிழில் அறிமுமானவர் ஏகப்பட்ட படங்களில், ஏராளமான மொழிகளில் நடித்துள்ளார்.
சமீபத்திய கலந்துரையாடல் ஒன்றில் பாலசந்தர் பற்றி கேட்கப்பட, அவர்…
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 2011-ம் ஆண்டில் வெளியான ‘தெய்வத் திருமகள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, மனதை கணக்க செய்த சாரா அர்ஜூனை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது.
அறிமுக இயக்குநர் ஏ.எஸ். ரவிச்சந்திரன் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள சமூக அக்கறை மிக்கத் திரைப்படமான ‘திருபாவை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்.
என் முதல் பாட்டே காசைப் பற்றி எழுதுவதாக அமைந்தது. ஒரு ரூபாயில் தொடங்கிய என் திரை வாழ்க்கை, இன்று கோடிக்கணக்கான இதயங்களை சம்பாதிக்கும் நிலைக்கு உயர்ந்திருக்கிறது.