Take a fresh look at your lifestyle.

இயக்குநராக வென்றிருக்கிறாரா கென் கருணாஸ்?

கென் கருணாஸ் எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடிக்க, அனிஷ்மா அனில்குமார், மீனாக்ஷி தினேஷ், பிரியான்ஷி யாதவ், தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சாரமூடு நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்.

தமிழ் சினிமாவின் தனிப்பெரும் கலைஞன் ரகுவரன்!

தனக்கு கிடைத்த பாத்திரம் சிறிதென்றாலும் அதில் தனித்தன்மை காண்பித்ததாலேயே ரகுவரனின் பாத்திரங்களின் வெரைட்டி இன்றும் பேசப்படுகிறது.

இசைக்காக வாழ்ந்த ‘அபூர்வ சகோதரர்கள்’!

சிவாஜி கணேசனை அறிமுகப்படுத்தும் காட்சியில் ஆபேரி ராக பாடல் 'நகுமோ கனலேனி'யை வாசித்த சகோதரர்களில் இளையவர் எம்.பி.என் பொன்னுசாமி அவர்கள்.

சிம்பு படத்தில் இணைந்த பிரியங்கா மோகன்!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் புதிய படம் 'அரசன்'. வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத் தில் நடிக்கிறார்.

புன்னகை என்ன விலை?

அவர்தான் ஹோட்டல் முதலாளி என்று அப்போதுதான் தெரிந்தது. கல்லாவில் உட்கார்ந்து அவர் என்னைப் பார்த்துப் புரிந்தாரே ஒரு புன்னகை... சான்ஸே இல்லை!

தமிழ் சினிமாவுக்கு நம்பிக்கைக்குரிய புது வரவு!

தமிழ் சினிமாவின் புதிய இளம் நடிகர்களில் ஒருவராக கவனிக்கதக்க அடையாளமாக ‘குமார சம்பவம்’ மூலம் கவனம் ஈர்த்திருக்கும் குமரன், தற்போது அடுத்தடுத்து சினிமாவில் கலக்க ஆரம்பித்திருக்கிறார்.

நடிகர் சசிகுமாரின் வெற்றியும் சரிவும்!

சசிகுமாரின் முந்தைய படங்கள் ஏன் கொண்டாடப்பட்டன என்ற காரணத்தையும் தெளிவுபடுத்தியுள்ளது ‘அயோத்தி’. அவர் ஒரு கதாநாயகன் அல்ல; கதையின் நாயகன்.

யுகபாரதியின் இருபதாண்டு கால உழைப்பு!

தனக்கு முன்னே இருந்த திரைப்பாடலாசிரியர்கள் பற்றிய விபரங்களையும் அவர்களுடைய சாதனைகளைப் பட்டியலிடும் இந்நூல், யுகபாரதியின் இருபதாண்டு கால உழைப்பு.

இந்தியாவே வியக்கும் அளவுக்கு வளர்ந்த தமிழ் சினிமா!

உண்மையில் இந்தியாவில் அதிகமான எழுத்தாளர்கள் இருக்கும் இடம் தமிழ்நாடு தான். அதிகமான புத்தகங்களும் இங்குதான் வெளியாகின்றன. ஆனால் நம் எழுத்தாளர்களுக்கு நாம் தர வேண்டிய மரியாதை மற்றும் வாய்ப்புகளை இன்னும் அதிகமாக வழங்க வேண்டும்.