கிழிந்த வேஷ்டிக்கும் பாட்டு: வறுமையுடன் போராடிய பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
இன்றைய காலக்கட்ட இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய கவிஞர்களில் ஒருவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்.
தனது இளம் வயதிலே பல க்ளாசிக் பாடல்களை கொடுத்து இளம் வயதிலேயே மறைந்து போன பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் தான் வறுமையில் பசியும்…