Take a fresh look at your lifestyle.

‘சாணம்’ எறியாதீர்கள்!

எம்.ஜி.ஆர்., சிவாஜியின் திரைப்படங்களுக்கான போஸ்டர்களில் சாணியடித்து அசுத்தப்படுத்தும் முறையைக் கண்டித்து 1957 நவம்பரில் நடிகர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது. அந்தச் சந்தர்ப்பத்தில் ரசிகர்களுக்குப் பகிரங்கக் கடிதம் எழுதியிருந்தார்…

கலைத்துறையின் சகலகலா வல்லவன் கங்கை அமரன்!

தமிழ் சினிமாவில் பல்வேறு விதமான கலைகளை கற்றுக் கொண்டு வாத்தியார்களாக எத்தனையோ கலைஞர்கள் உள்ளனர். அந்த வரிசையில் ஒருவர் தான் கங்கை அமரன். எப்போதும் கலகலப்பாக இருக்கக்கூடிய கலைஞர் இவர். மற்றவர்களை சிரிக்க வைக்க கூடிய குணாதிசயம் கொண்ட கலைஞராக…

கலைஞர் கருணாநிதி வசனத்தில் அதிகம் நடித்தவர்கள் யார்?

கலைஞர் கருணாநிதி முதலில் வசனம் எழுத ஆரம்பித்தது ‘ராஜகுமாரி’ படத்தில். அப்போது அவருக்கு வயது 23. ‘பராசக்தி’யில் வசனம் எழுதும் போது வயது 28.

‘எடா மம்முட்டி’

'நான் கதாநாயகனா முதல் நடிச்ச படம் க்ருஷ்ணா'. அந்தப் படத்தில் என்னோட கதாபாத்திரம் பேரு கிருஷ்ணதாஸ். அதுதான் நான் ஹீரோவா நடிச்ச முதல் படம்.

குழந்தைப் பருவத்திலேயே பல ஸ்டார்களுடன் கமல்!

'களத்தூர் கண்ணம்மா' படத்தில் ஜெமினி, சாவித்ரியுடன் சேர்ந்து நடித்த கமலுக்கு எம்.ஜி.ஆர், சிவாஜியுடன், எஸ்.எஸ்.ஆர் என்று அந்தக்காலத்திய பல முன்னணி ஸ்டார்களுடனும் இணைந்து நடிக்கிற வாய்ப்பு கிடைத்தது. அவ்வை சண்முகத்தின் நாடகக்குழுவில் இணைந்து…

தனக்கென தனி இடம்பதித்த எல்.ஆர்.ஈஸ்வரி!

நண்பர் ஒருவர் சில மாதங்களுக்குமுன் 'இந்தப் பாடலை இரவு நேரத்தில் கேளுங்களேன்' என்று அனுப்பிவைத்தார், நீண்ட காலத்துக்குமுன் கேட்டிருந்த அருமையான பாடல் அது. ஆஹா.. நிசப்தமான அந்த நேரத்தில் கேட்கத் தொடங்கியவுடன் உள்ளம் ஒரு விவரிக்க இயலாத…

காமெடியில் கலக்கிய ‘ஆண்பாவம்’!

“அதுல பாருங்க... அது கெடக்குது கழுத..‌.” இந்த ஃபேமஸ் டயலாக்குக்கு சொந்தக்காரர் தான் நம்ம வி.கே. ராமசாமி. அவர் நடித்த மிக முக்கியமான படங்களில் ஆண்பாவமும் ஒன்று. அந்தப் படத்தில் அவர் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. இவர் நடித்த படங்களில்…

எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு!

1974-ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த ‘சிவகாமியின் செல்வன்‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் வாலி.

யாருக்கு வரும் அந்த மனசு?

படப்பிடிப்பின் போது சில நாட்கள் கடும் வயிற்று வலியால் நான் அவதிப்பட்டேன். அந்த நேரத்தில் அவர் என்னிடம் காட்டியப் பரிவை நான் எப்போதும் மறக்க முடியாது.

யாஷிக்கு ஜோடியாக சாய் பல்லவி!

யாஷின் 19 வது படமான இதில், அவர் ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாகவும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் தெரிகிறது.