Take a fresh look at your lifestyle.

எமகாதகி – மௌன உரையாடல்!

சில திரைப்படங்களின் டைட்டிலே நம்மைத் திரும்பிப் பார்க்க வைப்பதாக இருக்கும். சிலவற்றின் போஸ்டர் டிசைன், நாளிதழ் விளம்பரங்கள், டீசர், ட்ரெய்லர் என்று படம் குறித்த அறிமுகத்தைச் சொல்வதற்கான உத்திகள் ஈர்க்கும் வகையில் இருக்கும். அவை ஒவ்வொன்றின்…

ஹீரோ வராததால் நாயகனான டி.ஆர்.சுந்தரம்!

சினிமாவில் ஹீரோ – இயக்குநர் மோதல், தயாரிப்பாளர் – இயக்குநர் – ஹீரோ மோதல் போன்ற பல செய்திகளை அவ்வப்போது கேள்விப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. இதுபோன்ற விவகாரங்கள் சினிமா தொடங்கிய காலத்திலிருந்தே இருக்கிறது என்பதற்கு 1947-ம்…

‘காளிதாஸ் 2’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி!

ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத் - அஜய் கார்த்திக் இணைந்து நடித்திருக்கும் 'காளிதாஸ் - 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

தந்தை-மகன் பாசப் போராட்டத்தைச் சொல்லும் ‘ராஜபுத்திரன்’!

90 காலகட்டத்தில் ராமநாதபுரத்தில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி மனதை வருடும் அழகிய காதலுடன் தந்தை மகன் பாசப் போராட்டத்தைச் சொல்லும் விதமாக 'ராஜபுத்திரன்' படம் வருகிறது.

இணையத்தில் கசிந்த ராஜமவுலி படத்தின் காட்சிகள்!

‘SSMB 29’ படப்பிடிப்பின் போது அரங்கங்களைத் தொடர்ந்து, படக்காட்சிகளும் கசிந்து விட்டதால், இயக்குநர் ராஜமவுலி, அதிர்ச்சி அடைந்துள்ளார்.

‘ஜென்டில்வுமன்’ – மகளிர் தினத்தை முன்னிட்டு..!

ஜோஷ்வா சேதுரான் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில் வெளியாகியுள்ள ‘ஜெண்டில்வுமன்’ படத்தில் லிஜிமோள் ஜோஸ், லாஸ்லியா, ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமா செதுக்கிய கலைஞர்கள்!

'சிகப்பு ரோஜாக்கள்' படப்பிடிப்பின் போது ஜெமினி பிரிட்ஜ் துணிக் கடையில் எடுத்த புகைப்படம் இது. அதில் இயக்குநர் பாரதிராஜா மற்றும் நடிகர் கமல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நிறைவடைந்த சித்தார்த்தின் ‘3 BHK’ படப்பிடிப்பு!

சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும், '8 தோட்டாக்கள்' புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த்தின் '3 BHK' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

வெளியானது துருவ் விக்ரமின் ‘பைசன்’ ஃபர்ஸ்ட் லுக்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'பைசன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

புதிய படம் இயக்கத் தயாரான ஐஸ்வர்யா!

திருத்தணியில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தான் எழுதிய திரைக்கதையை முருகன் காலடியில் வைத்து வழிபட்டுள்ளார்.