Browsing Category
பாடல்
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்…!
1997-ல் பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த 'ராமன் அப்துல்லா' படத்தின் இடம்பெற்ற "உன் மதமா? என் மதமா?" என்கின்ற பாடலைத் தனித்து தன்னுடைய வளமானக் குரலில் பாடியிருப்பார் நாகூர் ஹனீஃபா.
பார்த்த ஞாபகம் இல்லையோ…!
1964-ல் சிவாஜியின் தயாரிப்பில் வெளிவந்த 'புதிய பறவை' படத்திற்கு அருமையான பாடல் வரிகளை தந்திருப்பார் கண்ணதாசன். அற்புதமாக இசையமைத்திருப்பார் எம்.எஸ். விஸ்வநாதன்.
செந்தமிழ்த் தேன் மொழியாள்!
1958-ம் ஆண்டில் கவியரசர் கண்ணதாசனின் தயாரிப்பு நிறுவனம் சார்ப்பாக எடுத்தப் முதல் திரைப்படம் 'மாலையிட்ட மங்கை'.
“அன்னை மனமே என் கோயில்!”
1961-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த 'பாசம்' படத்தில் இடம்பெற்ற “உலகம் பிறந்தது எனக்காக” என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.
“வருவதை எதிர்கொள்ளடா…!”
மகாபாரதக் கதைகளின் கிளையாக உருவான 'கர்ணன்' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை, தன்னுடைய உச்சஸ்தாயிக் குரலில் பாடி இருப்பார் சீர்காழி கோவிந்தராஜன்.
வாழ்ந்தாலும் ஏசும் – தாழ்ந்தாலும் ஏசும்…!
1956-ல் வெளிவந்த 'நான் பெற்ற செல்வம்' திரைப்படத்தில், ஜி. ராமநாதன் இசையில், டி.எம். சௌந்தரராஜன் பாடியிருக்கும் இந்தப் பாடலைக் கேட்கும்போது கணீரென்று இருக்கும்.
தேடிய செல்வமென்ன, திரண்டதோர் சுற்றமென்ன?
1962-ல் அசோகன் நடிப்பில் வெளிவந்த 'பாத காணிக்கை' படத்தில் இடம்பெற்ற "ஆடிய அட்டமென்ன?" என்ற பாடலைப் பாடியவர் டி.எம்.சௌந்தரராஜன்.
இதயத்தில் பூட்டி வைத்தேன்; அதில் என்னையே காவல் வைத்தேன்!
1963-ல் வெளிவந்த 'பார் மகளே பார்' என்கின்ற படத்தில் இடம்பெற்ற “அவள் பறந்து போனாளே" என்று துவங்கும் பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.
உள்ளதைச் சொல்பவனே உலகத்தில் பித்தனடி!
1966-ம் ஆண்டு எஸ்.எஸ். ஆர். நடிப்பில் வெளிவந்த 'அவன் பித்தனா' படத்தில் இடம்பெற்ற "இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கிறான்" என்ற பாடல் தத்துவக் கருத்துக்கள் நிறைந்ததாக இருக்கும்.
இன்ப, துன்பம் எதிலும் கேள்வி தான் மிஞ்சும்!
1975-ல் கே. பாலசந்தர் இயக்கத்தில் உருவான ‘அபூர்வ ராகங்கள் படத்தில் இடம்பெற்ற "ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.