Browsing Category
டூரிங் டாக்கீஸ்
திறமையும் உழைப்புமே வெற்றியின் ரகசியம்!
சினிமாவில் அதிர்ஷ்டத்தில் அறிமுகம் கிடைக்கலாம்; ஆனால், நின்று நிலைக்கத் திறமை தேவை என்பதில் நம்பிக்கை உள்ளவர் நடிகை ஜோஷினா. இளைய முகமாக அறிமுகமாக இருக்கும் இவர்,
எங்க வீட்டுப் பிள்ளை – இரட்டை வேடப் படங்களுக்கான அகராதி!
சாதாரண மக்களைப் பொறுத்தவரை, சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு ஊடகம். அதற்குப் பஞ்சம் வைக்காத எந்தவொரு படைப்பும் சூப்பர்ஹிட்.
பாடலில் தனித்து நின்று வென்ற ‘வில்லுப்பாட்டுக்காரன்’!
நடிகர் ராமராஜன், நடிகை ராணி நடிப்பில் கங்கை அமரன் இயக்கத்தில், இளையராஜா இசையில் உருவானது ‘வில்லுப்பாட்டுக்காரன்’ திரைப்படம்.
இப்படத்தைக் கருமாரி கந்தசாமி மற்றும் ஜே. துரை ஆகியோர் தயாரித்திருந்தனர். மேலும் சந்திரசேகர்,…
ரஷ்யக் கலைஞர்களுடன் நடிகை மதுரம்!
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் அவரது மனைவி டி.ஏ. மதுரமும் சோவியத் ரஷ்யா சென்றபோது, ரஷ்யக் கலைஞர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.
உடன் இருப்பவர் அந்நாளில் புகழ்பெற்ற வட இந்திய நடிகை துர்கா கோட்டே.
பெமினிச்சி பாத்திமா: படுக்கைக்காக ஒரு பெண்ணின் போராட்டம்!
தான் சொன்னதை செய்ய மறுக்கும் மனைவியைப் பார்த்து அதிர்ச்சியுடனும், பயத்துடனும், ‘நீ பெமினிச்சியா? (நீ பெமினிஸ்டா) என்று கேட்கும் காட்சியில் ரசிகர்களின் மனதில் நிற்கிறார்.
‘சிரித்து வாழ வேண்டும்’: எம்.ஜி.ஆர். புகுத்திய புதுமைகள்!
இன்ஸ்பெக்டர் எம்.ஜி.ஆர். தனியாக ஒரு ரகசிய இடத்தில் சில் வண்டுகள் சத்தம் மட்டும் லைட்டாகக் கேட்கும் கனத்த அமைதியான இருளில் சற்றும் ஒலி எழுப்பாமல் பூனை போல் நடந்து ஆதாரங்களைத் தேடுவார்.
கண்ணதாசனின் ஆளுமையும் வாலியின் இளமையும்…!
'வல்லவன்' திரைப்படத்தின் மூலம் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கிய கவிஞர் கருணாகரன் பல்வேறு தடைகளைத் தாண்டி இன்று பல படங்களுக்குப் பாடல்களை எழுதி வருகிறார்.
எப்படி வந்தது கை கட்டும் பழக்கம்?
‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தை தயாரித்தபோது, சரவணனுக்கு அந்த படம் ஓடும் என்ற நம்பிக்கை இல்ல. அதை, விசுவிடமே சொன்னார். படம் பிரமாதமாக ஓடிச் ‘சிறந்த பொழுது போக்கு’ப் படத்துக்கான தேசிய விருது பெற்றது.
ஒரு பாடல்… ஒரு சவால்: ‘பாவ மன்னிப்பு’ சுவாரஸ்யம்!
1961-ம் ஆண்டு, திரையுலகமே திரும்பிப் பார்த்த பிளாக் பஸ்டர் திரைப்படம், பாவ மன்னிப்பு. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின் இசையும், இயக்குநர் ஏ.பீம்சிங்கின் பிரம்மாண்டமான இயக்கமும் படத்தை சிகரம் தொட வைத்தன.
ஒவ்வொரு பாடலையும் ரசிகன்…
வலியின் ரணத்தை வார்த்தையில் சொன்ன வாலி!
மனிதனின் உணர்வுகளை, ஏக்கங்களை, வலிகளை, மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில்தான் ஒரு திரைப்படத்தில் பாடல் இடம்பெற்றிருக்கும்.
அந்த வகையில் இளம் விதவை ஒருவரின் உணர்வுகளை சொன்ன பாடல்தான், “அழகு மலராட” பாடல்.
நான்…