Take a fresh look at your lifestyle.
Browsing Category

பேசும் படம்

நான் பெறாத அந்தப் புள்ள நீதாம்பா…!

"நான் பெறாத புள்ள நீதாம்பா’’ - எம்ஜிஆருக்கு பதிலளித்த அந்தத் தாயின் கண்கள் மட்டுமல்ல; அவரை அணைத்துக் கொண்ட எம்.ஜி.ஆரின் கண்களும் பனித்தன.

அன்பால் கை கோர்த்த நண்பர்கள்!

நடிகர் சங்கக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த எம்.ஜி.ஆரை, அப்போதைய நடிகர் சங்கத் தலைவரான சிவாஜி கணேசன் வர, எம்ஜிஆர், நாகேஷின் கையை பிடித்து அழைத்து வருகிறார்.

‘பணக்காரி’ படத்தில் மக்கள் திலகமும் மாயக்கண்ணழகியும்!

மக்கள் திலகமும் மாயக் கண்ணழகி டி.ஆர். ராஜகுமாரியும் இணைந்து நடித்து 1953-ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி வெளிவந்த படம் ‘பணக்காரி’.

வாய்ப்பு கொடுக்க மறுத்த எம்.எஸ்.வி… தனது பாடல் வரிகளால் அழ வைத்த பட்டுக்கோட்டையார்

1955-ம் ஆண்டு வெளியான மகேஸ்வரி என்ற படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 5 பாடல்களை எழுதியிருந்தார். தனக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்த இசையமைப்பாளரை தனது பாடல் வரிகள் மூலம் அழ வைத்தவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் என்பது நம்மில்…

இளையராஜா இசை… பாடுவதை மறந்து அழுத எஸ். ஜானகி: வரிகளில் ஜாலம் செய்த வாலி

உருக்கிய இளையராஜா இசை; இதயத்தை கனக்கச் செய்த வாலியின் வரிகள்; பாடுவதை மறந்து அழுத எஸ்.ஜானகி; எந்த பாடல் தெரியுமா? பாடல் ரெக்கார்டிங்கின் போது வாலியின் வரிகளால் பாடுவதை மறந்து பாடகி எஸ்.ஜானகி அழுத பாட்டு குறித்து இப்போது பார்ப்போம். தமிழ்…

திட்டிய எம்.எஸ்.வி… கோபத்தில் கண்ணதாசன் கொடுத்த ஹிட் பாடல்

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் கண்ணதாசன் இணைந்தால் நிச்சயம் அந்த பாடல் ஹிட் தான் என்று சொல்லும் அளவுக்கு இருவருக்கும் இடையே அவ்வளவு புரிதலும் நெருக்கமும் இருந்தது. மனித வாழ்க்கையின் தத்துவங்களை தனது பாடல்கள் மூலம் ஒலிக்க செய்தவர்…