அருமை நிழல் :
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் துணைவியார் டி.ஏ.மதுரத்திற்கு, விழுப்புரம் தமிழ்ச் சங்கம் சார்பில் 1956 ஆம் ஆண்டு ‘செந்தமிழ் விறலி’ பட்டம் வழங்கப்பட்டது.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மதுரத்துடன் அவரது மகன் என்.எஸ்.கே.சண்முகம் (திரைப்பட பாடகி என்.எஸ்.கே.ரம்யாவின் தந்தை)
நன்றி : என்.எஸ்.கே.நல்லதம்பி முகநூல் பதிவு.