பாசமலர் வெற்றியினால், சிவாஜியின் 28 படங்களுக்கு வசனம் எழுதினேன். வேறு எந்த ஒரு கதை – வசன கர்த்தாவுக்கும், சிவாஜியின் இத்தனை படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இன்றளவுக்கும் என் பெயருக்கு புகழ் மணம் பரப்பிக் கொண்டிருக்கும்…
‘சாக்லெட் பேபி’ என அழைக்கப்பட்டவர் நடிகர் ஸ்ரீகாந்த்.
அழகும், அப்பாவி முகமும் அவரது பிரதான அடையாளங்கள்.
சினிமாவில் அறிமுகமாகி 23 ஆண்டுகளைக் கடந்துள்ள ஸ்ரீகாந்த், இப்போது தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் செகண்ட் ஹீரோ வேடத்தில் நடித்து…
தமிழ் சினிமாவில், மனிதனின் உணர்ச்சிகள் அனைத்திற்கும், பாடல்கள் எழுதி இன்றுவரை தனது எழுத்துக்கள் மூலம் நிலைத்திருப்பவர் தான் கண்ணதாசன், அவர் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ஒரு படத்திற்கு, பாடல் எழுதப் போய் தூங்கிவிட்டு, அவரை கோபத்திற்கு…
தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளில் வளரும் நடிகையாக வலம் வரும் கீர்த்தி ஷெட்டியின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
“என் படம் எல்லாவற்றிலும் அனிமல்ஸ் வரும். நானே ஒரு சிங்கம் வளர்க்கிறேன். குதிரை, யானை, குரங்கு எல்லாம் வைத்திருக்கிறேன்.
மனிதனை விட, நான் மிருகத்தைத் தான் ரொம்ப விரும்புகிறேன்.
ஒரு மனிதனுக்கு உங்களைப் பிடிக்கவில்லை என்றால், போகிற வழிகளில்…
இன்றைய தமிழ் சினிமாவில் உச்சபட்ச சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகைகள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகின்றனர்.
ஆனால், 1934-ம் ஆண்டிலேயே 9 கோடி முதல் 25 கோடி வரை சம்பளம் வாங்கினார் ஒரு நடிகை என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
…
தற்காலச் சூழலில் ஒரு இளம்பெண் கொண்டிருக்கிற சுதந்திரப் போக்கின் பின்னணியில் முந்தைய தலைமுறை பெண்களின் ஏக்கமும் தவிப்பும் உள்ளதாக ஒரு இடத்தில் சொல்லப்படுகிறது.
விஜய் டிவியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் சந்தானம், சிவகார்த்திகேயன், கவின் போன்றவர்கள் பெரியளவில் புகழைப் பெற்றவர்கள்.
அதேநேரத்தில் மாகாபா ஆனந்த் உள்ளிட்ட சில சின்னத்திரை பிரபலங்கள் சிலர் சினிமாவுக்கு வந்த வேகத்தில் திரும்பிச்…