எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள வடக்கன் படத்தில், இசையமைப்பாளர் ஜனனியின் இசையமைப்பில் 'தேனிசைத் தென்றல்‘ தேவா ஒரு பாடலைப் பாடியுள்ளார்.
மங்கிவரும் நினைவுகளின் மீது வெளிச்சம் பாய்ச்ச வேண்டும் என்று எண்ணாத மனிதர்களே இந்த உலகில் இல்லை எனலாம். ஆதலால், இந்த ‘த்ரீ ஆஃப் அஸ்’ அனைவருக்குமான படம்.