சைக்கிள், கார் உதிரி பாகங்கள் விற்றாலும், மெய்யப்பனுக்கு இசைத்தட்டு விற்பனை பிடித்திருந்தது. சென்னை வந்து ‘சரஸ்வதி ஸ்டோர்ஸ்’ துவக்கிய பிறகு படம் எடுக்கும் ஆசை வந்துவிட்டது.
‘பராசக்தி’ படத்திற்காக 'சக்சஸ்' என்று முதல் டேக்கிலேயே சென்னை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் வசனம் பேசி நடித்த சிவாஜிகணேசனோடு அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான பெருமாள், கலைஞர், சகஸ்கரநாமம் ஆகியோர்.
அதோமுகம் என்ற பழந்தமிழ் வார்த்தைக்கு மறைத்து வைத்திருக்கும் முகம் என்று பொருள். மனிதர்கள் மறைத்து வைத்திருக்கும் கோர முகங்கள் சில சமயங்களில் வெளிவரும் போது எந்த விதமான வினோதங்கள், அசம்பாவிதங்கள் நிகழ்கிறது என்பதை அதோமுகம் புதிய கோணத்தில்…