மரணக் குழியிலிருந்து நண்பனை மீட்ட கதை!
இதுவரை அந்தக் குழியில் விழுந்து யாரும் உயிர் பிழைக்காத நிலையில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த சுபாஷ் மட்டும் உயிர் பிழைத்தது எப்படி என்கிற கேள்விக்கான விடையை 10 ஆண்டுகளுக்கு முன்னர் ரஞ்சித் ஜனார்த்தனன் எடுத்த டாக்குமென்ட்ரி விடையாகச் சொல்கிறது.