Take a fresh look at your lifestyle.

‘பயமறியா பிரம்மை’ பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பா.ரஞ்சித்!

ராகுல் கபாலி இயக்கத்தில் அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் 'பயமறியா பிரம்மை' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் பா ரஞ்சித் வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களுக்கு சினிமா அனுபவத்தை பரிசளிக்க வேண்டும்!

பார்வையாளர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ‘வெப்பன்’ திரைப்படம் உருவாக்கப்பட்டது.

உள்ளம் கேட்குமே; ‘காலேஜ் ரீ-யூனியன்’ கதை..!

எங்கேயோ, எப்படியோ ஆரம்பித்தாலும், ஏதோ ஒரு இலக்கை அடைந்தாகிவிட்டது என்ற ஆசுவாசத்தைச் சில பயணங்கள் தரும். சில திரைப்படங்களும் கூட அப்படித்தான். உருவாக்கத்தின்போது பல சிக்கல்களைச் சந்தித்தாலும், ஒவ்வொன்றாகக் கடந்து, திசைதோறும் நகர்ந்து,…

‘சூர்யா-44’ படத்தில் வில்லன் கேரக்டரில் இளம் நடிகர்!

'உறியடி' விஜய் குமார், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'சூர்யா 44' படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

பான் இந்தியா படமாக வரவுள்ள தெலுங்கு படங்கள்!

டோலிவுட் திரையுலகம் பான்-இந்தியா வெளியீடுகளின் பெரும் வருகைக்கு தயாராகி வருகிறது. ஜூன் முதல் டிசம்பர் வரை புதிய பிளாக்பஸ்டர் படங்கள் வருகிறது.

மீண்டும் வில்லனாக மாறும் அஜீத்!

அஜீத்குமார் தற்போது 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்துவிட்டு இதையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் ஒரு சக்திவாய்ந்த வில்லனாக நடிக்கிறார்.

‘மிஸ்டர் எக்ஸ்’ படப்பிடிப்பை நிறைவு செய்த ஆர்யா!

'மிஸ்டர் எக்ஸ்' படத்தில் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

ஹன்சிகாவுக்காக 18 காட்சிகளை மாற்றினோம்!

தயாரிப்பாளர் தனஞ்செயன் திரைக்கதையில் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ‘காந்தாரி’யாக மிரட்டும் ஹன்சிகா இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

மக்கள் திலகமும், முகமது அலியும்!

1967ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி திரைக்கு வந்த காவல்காரன் திரைப்படத்தின் ஆரம்ப காட்சியே குத்துச் சண்டை தான். அதில் ஆப்ரிக்க வீரர் கொம்பேவை வீழ்த்துவார் மக்கள் திலகம். அந்தப் போட்டியின் இறுதியில் நான் 'சார்ப்பட்டா பரம்பரை' என சொல்வாருன்னு…

மந்தாகினி – மன நிறைவைத் தருகிறதா?

குடும்பத்துடன் தியேட்டருக்குச் சென்று குதூகலமாகச் சிரித்து மகிழ்ந்து ஒரு திரைப்படத்தைக் கண்டு எத்தனை நாட்களாகிவிட்டது என்று எண்ணுபவர்கள், இந்த ‘மந்தாகினி’யைக் கண்டு மனநிறைவு பெறலாம்!