'கூழாங்கல்' தயாரிப்பாளரின் அடுத்த முயற்சி 'ஜமா' படம். இப்படத்தை பாரி இளவழகன் இயக்கி நடித்திருக்கிறார். இதில் அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
திரைத் தெறிப்புகள் - 2
******
ஞான ராஜசேகரன் இயக்கிய 'பாரதி', பாலசந்தர் இயக்கிய 'வறுமையின் நிறம் சிவப்பு' உள்ளிட்ட சில படங்களில் இடம் பெற்றிருக்கிற பாடல் - பாரதியின் "நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ" பாடல்.
இதில்…
ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் #SSMB29 படத்தில் மகேஷ்பாபுக்கு வில்லனாக பிருத்விராஜ் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஆப்பிரிக்கக் காடுகளில் நடக்க இருக்கிறது என படக்குழு தெரிவித்துள்ளது.
நடிகர்கள் படப்பிடிப்புக்கு வரும்போது நிறைய உதவியாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கும் சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்களை நிர்ப்பந்திப்பதாக சர்ச்சைகள் கிளம்பின. இந்நிலையில் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து நடிகை கீர்த்தி சனோன்…
சமீபத்தில் மும்பையில் நடந்த 'இந்தியன்-2' பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன், தனக்கும் ரஜினிக்கும் உள்ள நட்பு குறித்து நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.
1958-ம் ஆண்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தயாரித்து இயக்கிய 'நாடோடி மன்னன்' திரைப்படத்தில் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய பாடல் வரிகள் தான் "தூங்காதே தம்பி தூங்காதே".
யூ-டியூப் இசை தளத்தில் அகில இந்திய அளவில் முதல் இரண்டு இடங்களில் 'தி கோட்' - 'இந்தியன்-2' இந்த இரண்டு படத்திலுள்ள இரண்டு பாடல்கள் இடம் பிடித்துள்ளன. இந்தப் பாடல்களை எழுதியவர் கபிலன் வைரமுத்து.