'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் விவேக் ஆத்ரேயா - டி வி வி என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய படமான 'சூர்யா'ஸ் சாட்டர்டே' படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
1962-ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'பலே பாண்டியா' படத்தில் இடம்பெற்ற "வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.
எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, துளி கூட நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ எண்ணங்கள் இன்றி, எதை வேண்டுமானாலும் ரசிக்கிற மனநிலையில் படம் பார்க்க உட்காருகிற ரசிகருக்குத் திகட்டத் திகட்டத் திரையில் விருந்தொன்று படைத்தால் எப்படியிருக்கும்?…
எம்.ஜி.ஆரின் பர்சனல் மேக்கப் மேனாக கடைசி வரை அவருடனேயே இருந்த பீதாம்பரம் அவர்களின் மகன் டைரக்டர் பி.வாசு, தன் தந்தைக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையேயான நட்பு குறித்து விளக்கமளிக்கிறார்.
‘‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். எத்தனையோ திரையில் எத்தனையோ…
'ககனச்சாரி' திரைப்படம் சென்னை பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்காகத் திரையிடப்பட்டது. இந்நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பில் திடீர் சர்ப்ரைஸ் விசிட் கொடுத்துள்ளார் நடிகர் சுரேஷ் கோபி.
உலகமே உற்றுநோக்கும் வகையில் செயல்படும் சில இந்தியக் கலைஞர்களுக்கு உள்ளூரில் சரியான மதிப்பும் கௌரவமும் கிட்டாமல் போகும். ஒரு நாடோடி போல உலகை அவர்கள் வலம் வருவது கூட அதற்கொரு காரணமாக இருக்கலாம்.
அதேநேரத்தில், உள்ளூரில் இருந்துகொண்டே உலகின்…
பிரபாஸின் தீவிர ரசிகர் குழு அண்மையில் ஜப்பான் நாட்டிலிருந்து ஹைதராபாத்திற்கு வருகை தந்து அவரது சமீபத்திய திரைப்படமான 'கல்கி 2898 கிபி' படத்தைக் கண்டு களித்தனர்.
சத்ய ஜோதி பிலிம்ஸின் 'கேப்டன் மில்லர்' திரைப்படம், 10வது லண்டன் நேஷனல் ஃபிலிம் அகாடெமி திரைப்பட விருதுகளில், சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட விருதை வென்றுள்ளது.
இன்றைய திரையுலகச் சூழலில் ஹாரர் படங்களுக்கு ஒரு குறைந்தபட்ச வணிக உத்திரவாதம் உண்டு. அந்த வகை நம்பிக்கையில் 'பார்க்' என்கிற திரைப்படம் உருவாகி இருக்கிறது.