ஹீரோயிசத்தோடு நடிப்பில் முன்னேறி இருக்கிறார் சரவணன். அவரை மிகச் சரியாக பயன்படுத்தி இருக்கிறார் துரை செந்தில்குமார்.
ஆண்ட்ரியா, பாயல் ராஜ்புத், சந்தோஷ் பிரதாப் அனைவரும் நல்ல பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
பரத், பவானி ஸ்ரீ, அஜய் கார்த்திக், அபர்ணதி, கௌரவத் தோற்றத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் கிஷோர் நடிக்க, அரவிந்த் ஆனந்தோடு சேர்ந்து எழுதி, காளிதாஸ் முதல் பாகத்தின் மூலம் கவனம் பெற்ற, இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கி இருக்கும் படம்.
பணம் குறித்த பார்வை, சம்பாதிக்க வெளிநாடு செல்வோர் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் வாழ்நிலை இவற்றை வடித்திருக்கும் விதத்தில் பாராட்டைப் பெறுகிறது கார்மேனி செல்வம்.
“முட்டக் கலக்கி...”
இணையதளம் திறந்தாலே இந்தப் பாட்டுக்கு எல்லோரும் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். பசி வருத்த அடுப்படிக்குப் போய் ஆம்லெட் போட முட்டையை எடுத்தாலே இந்தப் பாட்டுத்தான் காதில் ஒலிக்கிறது.
மண்டைக்குள் இந்தச் சொல்லாடல் ஒரு பெரிய…
‘பேச்சுலர் பார்ட்டி’ திரைப்படத்தில் அனுமதியின்றி பாடல்கள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ரக்ஷித் ஷெட்டிக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்த டெல்லி உயர்நீதிமன்றம்!
ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருக்கும் தயாரிப்பாளர், இயக்குநர் நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து ‘ராமா’ கதாபாத்திரத்தின் முதல் பார்வை டீசர் வெளியாகியுள்ளது.
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக பல வெற்றிப் படங்களைக் கொடுத்த நடிகை சிம்ரன், தற்போது முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் தனது குரு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தான் என்று…
சமீபத்தில் வெளியான கருடன் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் நடிகர் மைம் கோபி.
அடிப்படையில் விளையாட்டு வீரரான மைம் கோபியின் குடும்பத்தில் அவரது தந்தை உள்ளிட்டோர் விளையாட்டு மூலமாக ரயில்வே துறையில்…
'துப்பாக்கிகளுக்கு எதிராக எந்த ஸ்டெதஸ்க்கோப்பும் வெற்றி பெற்றதில்லை' என்ற வசனம் உலக அளவில் பொருந்தும் சிந்தனை. நீளிரா - மீளாத் துயர்க் கடலின் ஒற்றைச் சிறு துளி!