Take a fresh look at your lifestyle.

கோபத்திலும் வாழ்த்தும் குணம் எல்லோருக்கும் வாய்க்காது!

டணால் தங்கவேலு என்று அழைக்கப்பட்ட கே.ஏ.தங்கவேலு 1950-ன் தொடக்கத்தில் தமிழ்த்திரையில் அறிமுகமானவர். 1970 வரை தமிழ் திரையில் தனக்கென்று ஒரு பாணியில் மிக எதார்த்தமான பேச்சு நடையில் தனது நகைச்சுவையால் தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம்…

36 மொழிகளில் 30 ஆயிரம் பாடல்களைப் பாடிய கானக் குயில்!

இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட ஒருசில கறுப்பு – வெள்ளைப் படங்களுக்கு 60-களில் சில பாடல்களைத் தமிழ் தெரியாமலேயே பாடியிருக்கிறார் பாடகி லதா மங்கேஷ்கர். இந்தியாவின் ‘நைட்டிங்கேல்’ என்று புகழ்பெற்ற இசைக்குயில் லதா மங்கேஷ்கர்…

மீண்டும் இணையும் விக்ரம் – சூர்யா?

ஷங்கர் இயக்கும் வேள்பாரி நாவல் படத்தில் விக்ரம், சூர்யா ஆகியோரை நடிக்க வைக்க ஷங்கர் முயற்சி செய்வதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

உறவுகளும் நட்பும் அவசியம் என உணர்த்தும் ‘மெய்யழகன்’!

அன்பு எப்போதும் நீரோடையின் இயல்பைக் கொண்டது. அருவியாக, காட்டாறாக, கடலாகப் பொங்கினாலும், அதன் ’ஸ்பரிசம்’ மிக மென்மையானது. அதனாலோ என்னவோ, ‘மெய்யழகன்’ படமும் திரையில் மெதுவாக நகர்கிறது.

90-களின் காதல் கதையைச் சொல்லும் ‘செல்லக்குட்டி’!

திரு. சகாயநாதன் இயக்கத்தில் 90s கிட்ஸ்'ன் காதல் கதையான 'செல்லக்குட்டி' திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படம் வரும் அக்டோபர் 4-ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்திக்குச் செல்லும் ‘கடைசி உலகப் போர்’!

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த 'கடைசி உலகப்போர்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் தற்போது அக்டோபர் 4-ம் தேதி வட இந்தியாவில் வெளியாகிறது என தகவல் வெளியாகி உள்ளது.

நீக்கப்பட்ட காட்சிகளுடன் ஓடிடியில் வெளியாகிறது ‘கோட்’!

'தி கோட்' படத்தின் ஓடிடி குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, அடுத்த மாதம் 3-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் 'தி கோட்' வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

நாகேஷுக்குப் புது வாழ்வளித்த சர்வர் சுந்தரம்!

நான் ஜெமினி ஸ்டுடியோவில் 1952-இல் சேர்ந்தபோது எனக்கு மோட்டார் கம்பெனிகளோடு தொடர்பு ஏற்படும் என்று நினைத்ததில்லை. என் முதலாளி வண்டி மாரிஸ் மைனர் அல்லது மாரிஸ் டென், ஒரு செவரலே ஸ்டேஷன் வாகன், இதர வண்டிகள் ஃபியட். இவற்றை உரிய காலத்தில்…

“பப்பிம்மா எனும் பத்மினியாகிய நான்…”!

பத்மினிக்கு பூர்வீகம் கேரளா. பத்மினியை பின்னாளில் தனித்துச் சொன்னார்கள். நாட்டியப் பேரொளி என்றார்கள். ஆனால் அவரின் பால்யத்தில், திருவாங்கூர் சகோதரிகள் என்றுதான் சொல்லுவார்கள்.

‘எங்க வீட்டுப் பிள்ளை’க்கு மரியாதை!

வெள்ளிவிழா கண்டு பெரும் வெற்றியடைந்த 'எங்க வீட்டுப் பிள்ளை' படத்திற்கான படப்பிடிப்பிற்குப் பிறகு எம்.ஜி.ஆருக்கு மாலை கொடுத்துக் கௌரவிக்கிறார் படத் தயாரிப்பாளரான நாகிரெட்டி.