தமிழ் திரையுலகில் முகம் காட்டிய எவரானாலும், அவர்களுக்கென்று தனியான ரசிகர் கூட்டம் இருக்குமென்று உறுதிபட நம்ப முடியும். ஏனென்றால், மிகச்சிறிய வேடங்களில் நடித்தவர்களையும் ரசித்து, விசிலடித்து உற்சாகப்படுத்துவது நம்மவர்களின் வழக்கம்.…
'சிவந்த மண்' படத்தில் வரும் "பட்டத்து ராணி" பாடலைப் பாட பாடகிகள் தயக்கம் காட்டியிருக்கின்றனர் அந்த நாட்களில். அந்த அளவுக்கு உச்சரிப்புகளைக் கொண்டிருந்தது "பட்டத்து ராணி" பாடல்.
'பில்லா -3’ படத்தில் அஜித்தும் இயக்குநர் விஷ்ணுவர்தனும் இணைவதாக ஒரு திட்டம் இருந்தது. அது, கைவிடப்பட்டுள்ளது. வேறு ஒரு கதையை அஜித்துக்குச் சொல்லி விஷ்ணுவர்தன். ஓ.கே. வாங்கி விட்டார்.
இசையமைப்பது தங்களது தொழில் என்பதையும் தாண்டி முழு அர்ப்பணிப்பையும் கொட்டியவர்கள் மட்டுமே நீண்ட காலம் அதனுடன் உறவாடியிருக்கின்றனர். அப்படியொரு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.
"எம்.ஏ படிக்கிற வரைக்கும் எங்க வீட்டில் மின்சார இணைப்பு இல்லை. சிம்னி விளக்கு வெளிச்சத்தில்தான் படிப்பேன்" என்று கவிகோ அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.
ஆஸ்கர் விருது விழா வரும் மார்ச் மாதம் 2-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், 'கங்குவா' படம் ஆஸ்கார் போட்டிக்கு பரிந்துரைக்கப்படும் படங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
ஒரு திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெறும்போது, அப்படக்குழுவினர் தவிர்த்து வேறு பலரும் மகிழ்ச்சியடைவார்கள். காரணம், அந்த படத்தின் நாயகன், இயக்குனர் அல்லது அதில் இடம்பெற்ற முக்கியமான கலைஞர்கள் சிலர் சம்பந்தப்பட்ட முந்தைய தயாரிப்புகள் அதுவரை…