பல ஆண்டுகள் சினிமாவிலிருந்து விலகியிருந்த கண்ணன், 'சக்தி திருமகன்' படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் அவரது கதாபாத்திரத்தின் படைப்பு குறித்த ஆர்வம் அதிகரித்திருக்கிறது.
வைகை அணை பூங்காவில் நடைபெற்ற 'மாட்டுக்கார வேலன்' படப்பிடிப்பின்போது நாயகன் எம்.ஜி.ஆருடன் நடிகை லட்சுமி அங்கிருந்த சிமெண்ட் இருக்கையில் அமர்ந்து ஓய்வு எடுக்கும் காட்சி.
தற்போது வடிவேலு, தனது சொந்த கிராமத்திலேயே வம்பை விலைக்கு வாங்கி இருக்கிறார். ராமநாதபுரம் மாவட்டம் காட்டு பரமக்குடியில் அய்யனார் கோயிலில் பிரச்சனை ஏற்படுத்தியுள்ளார்.
அண்மையில் விஜய் குறித்து ரஜினி ரசிகர், ட்விட்டரில், அவதூறான பதிவு வெளியிட்டார். அவர் பேசிய பதிவு வைரலாகி, சர்ச்சையை உருவாக்கியது. இந்நிலையில், இதற்கு ரஜினி தரப்பில் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.
'காலை 9 முதல் இரவு 9 வரை காதலர் தினம்' படம் குறித்து பேசிய இயக்குநர் கெளரி சங்கர், "இதன் கதையை மூன்று விதமான கோணத்தில் சொல்லி இருக்கிறேன். புரிந்த காதல், புரியாத காதல், புதிரான காதல் என்பதுதான் அது.
இயக்குநர் எஸ்.சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாகவும் தேவிகா நாயகியாகவும் நடிக்க, ரொமான்ஸ் காமெடி ஜானரில், கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகி வரும் படம் ‘யோலோ’
எண்பதுகளில் இந்திப் படங்களை பிரதிபலிக்கும் வகையில் இதர மொழிப் படங்களும் இருந்த காரணத்தால், ‘பேட்ஆஸ் ரவிக்குமார்’ படத்தின் உள்ளடக்கம் அங்கிருக்கும் ரசிகர்களையும் கூட ஈர்க்கும் வகையிலேயே உள்ளது.