Take a fresh look at your lifestyle.

மேத்யூ தாமஸ் நடிக்கும் ‘3டி’ படம் ’லவ்லி’!

விதவிதமான கதைகள், கதாபாத்திரங்களோடு, இப்போது தொழில்நுட்பரீதியிலும் ஒரு படி முன்னே நிற்கத் தொடங்கியிருக்கிறது மலையாளத் திரையுலகம்.

ரசிகர்கள் ஆதரவோடு சத்தமின்றி சாதிக்கும் ‘மர்மர்’!

ரசிகர்களின் பெரும் ஆதரவோடு 'மர்மர்' திரைப்படம் ரிலீசான இரண்டாவது நாளில் இதன் திரைகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.

25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்கு வரும் சங்கீதா!

‘என் ரத்தத்தின் ரத்தமே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக காலடி எடுத்து வைத்தார் சங்கீதா. பிறகு, தமிழில் பல வெற்றிப் படங்களில் நடித்தார்.

மீண்டும் ‘பேட்ட’ இயக்குநருடன் இணையும் ரஜினி!

‘ஜெயிலர்-2’ படத்தில் சில நாட்களாக நடித்து வருகிறார், ரஜினி. இந்த நிலையில் ‘பேட்ட’ இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அண்மையில் ரஜினியைச் சந்தித்து ஒரு கதையைச் சொல்லி உள்ளார்.

வாழ்வை வித்தியாசமாக வாழ்ந்தவர் சந்திரபாபு!

சந்திரபாபு நகைச்சுவை நடிகராகவும், பாடகராகவும் மட்டுமே பெரிதும் அறியப்பட்டவர். ஆனால், அவர் திரைக்கதை எழுத்தாளரும் கூட. 'பாவமன்னிப்பு' படத்தின் கதை சந்திரபாபுவுடையது.

இலங்கை, இந்தியக் கலைஞர்கள் சேர்ந்து உருவாக்கும் ‘அந்தோனி’!

'கயல் வின்சன்ட்' மற்றும் காதலிக்க நேரமில்லை படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த T.J. பானு நடிக்கும் 'அந்தோனி' படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் இலங்கையில் ஆரம்பமாகியது.

தியாகராஜ பாகவதர்தான் என் லட்சிய நடிகர்!

தியாகராஜ பாகவதா் ஒரு மக்கள் பாடகனாக மட்டும் விளங்கவில்லை. அநேக சங்கீத வித்வான்களுக்கு அவர் அதிசயப் பாடகனாக விளங்கினார்.

வீரபாண்டிய கட்டபொம்மனை உருவாக்கிய ‘சக்தி’!

மார்ச் - 11 : ‘சக்தி’ கிருஷ்ணசாமியின் 112-வது பிறந்த நாள் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ வெளியாகி 60 ஆண்டுகள் கடந்தோடிவிட்டன. “வானம் பொழிகிறது.. பூமி விளைகிறது.. உனக்கு ஏன் கொடுப்பது கிஸ்தி? எங்களோடு வயலுக்கு வந்தாயா... ஏற்றம் இரைத்தாயா... நீர்…

மதிப்பால் உயர்ந்தவர்கள்!

‘ஷோலே’ படத்தைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களைத் தந்த பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தன் மனைவியுடன் ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரைச் சந்தித்தபோது…!

ராஷ்மிகா உயிருக்கு அச்சுறுத்தல்?

கன்னட சினிமா வாயிலாக திரைத்துறைக்கு வந்த ராஷ்மிகா மந்தனா, பெங்களூரு பட விழாவில் கலந்துகொள்ளவில்லை. அந்த நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவிக்குமார் கவுடா, ராஷ்மிகாவை மேடையில் வெளுத்து வாங்கி விட்டார்.