Browsing Category
ஜூம் லென்ஸ்
நடிகை லட்சுமியின் பன்முகத் திறமை!
நடிகை லெட்சுமி தமிழ், தெலுங்கு மலையாளம் என பல மொழித் திரைப்படங்களில் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அன்பையும், மரியாதையையும் மட்டுமே எதிர்பார்க்கிறேன்!
ரசிகர்களிடம் இருந்து உண்மையான அன்பையும், மரியாதையையும் இத்தனை ஆண்டுகளாகப் பெற்றுவரும் நான் உண்மையில் ‘சௌகார்’தான் (பணக்காரன்) என்கிறார் ஜானகி.
எனக்கு எதுவும் தொியாது என்பது தொியும்!
தன்னுடைய வாழ்க்கையைத் திசை மாற்றி உலக அரங்கிற்கு எடுத்துச் சென்ற சதாசிவத்தைப் பற்றி ஒரு மேடையில் இப்படிச் சொன்னார் எம்.எஸ். சுப்புலெட்சுமி.
கலைஞர் கருணாநிதி வசனத்தில் அதிகம் நடித்தவர்கள் யார்?
கலைஞர் கருணாநிதி முதலில் வசனம் எழுத ஆரம்பித்தது ‘ராஜகுமாரி’ படத்தில். அப்போது அவருக்கு வயது 23. ‘பராசக்தி’யில் வசனம் எழுதும் போது வயது 28.
‘எடா மம்முட்டி’
'நான் கதாநாயகனா முதல் நடிச்ச படம் க்ருஷ்ணா'. அந்தப் படத்தில் என்னோட கதாபாத்திரம் பேரு கிருஷ்ணதாஸ். அதுதான் நான் ஹீரோவா நடிச்ச முதல் படம்.
கே.வி.மகாதேவன் உலகத்தோடு போராடிய காலம்!
1990-ம் ஆண்டு வரை இசையமைத்துக் கொண்டே இருந்த மகாதேவன் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று இசையமைத்த படங்களின் எண்ணிக்கை 1500க்கும் மேல்.
கால மாற்றத்தால் வில்லன்களான ஹீரோக்கள்!
தமிழ் சினிமாவில் வில்லன்களாய் அறிமுகமாகி ஹீரோக்களாகப் பதவி உயர்வு பெற்ற நட்சத்திரங்களில் ரஜினிகாந்த், சத்யராஜ் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தோர்.
அட்டகாசச் சிரிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த பி.எஸ்.வீரப்பா!
கம்பீரக்குரலுக்கு சொந்தக்காரரான வில்லன் நடிகர் திரு. பி. எஸ். வீரப்பா இவர் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.
நகைச்சுவைக்கென தனி இடத்தைப் பெற்றுத் தந்தவா் கலைவாணர்!
- அறிஞா் அண்ணா
*
கலைவாணர் சிலையைத் திறந்து வைத்து, 1969 ஆம் ஆண்டில் முதலமைச்சர் அண்ணா பேசினார்.
அப்போது, அவர் கூறியதாவது:
"கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு இன்று தி.மு.க. அரசு விழா நடத்துகிறது.
புரட்சி நடிகர்…
நீங்க தான் ஒரிஜினல்; நாங்கள் நகல்!
- சிவாஜியிடம் சொன்ன நாதஸ்வரக் கலைஞர்கள் சேதுராமன்-பொன்னுசாமி
நாதஸ்வரத்தை மக்கள் மத்தியில் வெற்றிகரமான கொண்டு சென்ற கலைஞர்களாக டி.என்.ராஜரத்தினம் துவங்கி காருகுறிச்சி அருணாசலம், நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் என்று நீள்கிற வரிசையில் முக்கியமான…