Browsing Category
ஜூம் லென்ஸ்
‘உன்னைத் தேடி’ அஜித்துக்கு தந்த நட்சத்திர அந்தஸ்து!
அஜித்தின் பிலிமோகிராஃபி வரைபடத்தில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்திருக்கிறது என்று ‘உன்னைத் தேடி’யை நிச்சயம் குறிப்பிடலாம்.
கால நேரம் தெரிஞ்சுதான் எழுதணும்!
கலை, இலக்கியம், அரசியலில் நமது காலத்தில் யாராலும் அசைத்துப் பார்க்க முடியாத உயரமும் ஆழமும் கொண்டவர் கலைஞர் என்கிறார் திரைக்கலைஞர் சிவகுமார்.
ஏ.வி.எம்: மறைந்தும் மறையாத மூன்றெழுத்து!
சைக்கிள், கார் உதிரி பாகங்கள் விற்றாலும், மெய்யப்பனுக்கு இசைத்தட்டு விற்பனை பிடித்திருந்தது. சென்னை வந்து ‘சரஸ்வதி ஸ்டோர்ஸ்’ துவக்கிய பிறகு படம் எடுக்கும் ஆசை வந்துவிட்டது.
சிரஞ்சீவிக்கு சிரஞ்சீவியான வாழ்த்துகள்!
தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத பெயர் சிரஞ்சீவி. நடிப்பில் தனக்கென முத்திரை பதித்தவர் இவர் பத்மவிபூஷன், பத்மபூஷன் விருது பெற்றுள்ளார்.
மக்கள் திலகம் எழுதிய கடிதம்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள், அன்றைய தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது தன் கைப்பட எழுதிய கடிதம்.
இசையுலகில் இன்னும் நிரப்பப்படாமலே உள்ளது அவரது இடம்!
இசை என்றால் நுண்ணிய நாதமாக குரல் ஒலிக்க வேண்டும் என்ற கருத்து நிலவிய காலத்தில் தனது வெங்கலக் குரலால் அதனை மாற்றியவர் சீர்காழி கோவிந்தராஜன்.
அசோகனிடம் எத்தனை நெகிழ்வான குணங்கள்?
அசோகன் சினிமாவில்தான் பெரிய வில்லன். கொடுமை செய்வதற்கே அவதாரம் எடுத்தவரைப் போல வருவார். நேராகப் பார்த்தால் அதற்கு நேர் எதிரானவர்.
மனம் திறந்து பேசிய நடிகர் அப்பாஸ்!
சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் பேசிய அப்பாஸ் தொடக்கத்தில் சில படங்கள் வெற்றி பெற்றன. ஆனால். பின்னர் என்னுடைய சில படங்கள் காணாமல் போனது.
டைட்டிலில் முதலிடம் யாருக்கு?
1937-ம் ஆண்டு அம்பிகாபதி தமிழ் சினிமாவின் முதல் முழுநீளக் காதல் திரைப்படம். தியாகராஜ பாகவதர் மற்றும் எம்.ஆர்.சந்தான லட்சுமியும் நடித்தனர்.
நடிகரான இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்!
தமிழ் சினிமாவின் பல இயக்குநர்கள் நடிப்பதற்காகவே சென்னை வந்தவர்கள். இதை அவர்களே பல பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள். சூழ்நிலை அவர்களை இயக்குநர்களாக்கிவிட்டது. அப்படித்தான் பிரபல இயக்குநர் எஸ்.பி.முத்துராமனும்!
சூப்பர் ஸ்டார்…