Browsing Category
ஜூம் லென்ஸ்
மறைந்த பிறகும் எம்.ஜி.ஆர். ஹீரோ தான்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் நன்றாக வாழ்ந்து காட்டியவர் மட்டுமல்ல, எத்தனையோ பேரை வாழ வைத்து மகிழ்ந்தவர். படத்துறையுடன் சமூக நலத் துறைகளிலும் நான் விரும்பி ஈடுபட முன்னோடியாக இருந்தவர் எம்.ஜி.ஆர்.
சுமார் முப்பது…
என்.எஸ்.கே. – இன்றைய தலைமுறைக்கும் அவரே ’வாத்தியார்’!
கலையுலகில் நுழைந்து பிரபலமடைய வேண்டும் என்று விரும்புபவர்கள் அனைவருமே கலைவாணர் வாழ்க்கையில் இருந்து பல பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.
சினிமா குடும்பத்தில் சாதித்தவர்களும், சறுக்கியவர்களும்!
வறுமையின் கொடுமையால் மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கி, பின் அதன் பரிணாம வளர்ச்சியான வெள்ளித்திரைக்கு கூடு பாய்ந்து, சாதித்தவர்கள் ஒரு ரகம்.
எனக்கு ‘மைக்’ மோகன் மாதிரி மாப்பிள்ளை வேண்டும்!
1977-ல் வெளியான 'கோகிலா' என்ற கன்னடப் படத்தின் மூலம் அறிமுகமானார் மோகன். அதன்பின் தமிழில் மகேந்திரன் இயக்கத்தில் வெளியான 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' படத்தில் அறிமுகமானார்.
ஆசைகளை அசைப் போட வைக்கும் ‘தேவ’ கானம்!
தேவாவின் முந்தைய ஆல்பங்கள் பலவற்றை நினைவூட்டினாலும் கூட, ‘உன்னுடன்’ படப் பாடல்கள் அனைத்தும் அற்புதமெனும் எல்லையைத் தொட்டவை.
தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்த ‘வில்லன்கள்’!
சில படங்களில் கதாநாயகனுக்கு நிகரான வில்லன்களின் சித்தரிப்பு, படத்திற்கு புதிய வண்ணம் கொடுப்பதோடு, வணிக ரீதியிலான வெற்றிக்கும் வலு சேர்க்கிறது.
முதல் படைப்பிலேயே முழுக்க அன்பை விதைத்த இயக்குநர்!
வெளியூருக்குப் பிணத்தை டெலிவரி செய்ய செல்லும் டிரைவருக்கும் வழியில் லிப்ட் கேட்டு ஏறும் ஒரு நாடகக் கலைஞனுக்கும் இடையிலான பயண நேரமே போகுமிடம் வெகுதூரமில்லையின் ஒன் லைன்.
அண்ணாவுக்கு நான் கொடுத்த ஐம்பது பவுன்!
தமிழ் சினிமாவில் லட்சிய நடிகர் என்றழைக்கப்பட்ட ராஜேந்திரனின் குரல் வளமும், உச்சரிப்பும் கம்பீரமானது. இவரைப் பற்றிய இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
இளையராஜா ஐடியாவில் சுஜாதா எழுதிய கதை!
சுஜாதாவின் எழுத்துக்களுக்கு எப்போதுமே வசீகரம் உண்டு. அவர் கதைகள், நாவல்கள் இப்போதும் அதிகமாக விற்பனையாவதே அதற்கு உதாரணம். அவருடைய சில நாவல்கள் திரைப்படமாகி இருக்கின்றன. அதில் ஒன்று ‘கரையெல்லாம் செண்பகப்பூ’.
எஸ்.வி.சுப்பையா: உணர்வுபூர்வமான திரைக் கலைஞர்!
தமிழ்த் திரையுலக வரலாற்றில் தான் எத்தனை அருமையான குணச்சித்திர நடிகர்கள் இருக்கின்றனர். அந்த வரிசையில் இருப்பவர் நூற்றாண்டைக் கடந்த குறிப்பிடத்தக்க குணச்சித்திர நடிகர் எஸ்.வி.சுப்பையா.