Browsing Category
சினிமா இன்று
என் வாழ்க்கையின் மூன்று முக்கிய மைல்கற்கள்!
பெண்களுக்கு மிகவும் முக்கியமான படமாக நூறு சாமி இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதோடு, சமுதாயத்தில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய உன்னதமான கதையம்சம் கொண்டது இத்திரைப்படம்.
‘திரிஷ்யம்-3’ ரசிகர்களுக்கு பிடிக்கக் காரணம்!
ஜீத்து ஜோசப் எழுதி, இயக்கியுள்ள 'திரிஷ்யம்-3' திரைப்படத்தில், மோகன்லால், மீனா மற்றும் சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடந்த கால தவறுகள் மீண்டும் உயிர்ப்பெற்று ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் சூழலில், தனது…
எம்ஜிஆர் முகத்துக்கு கடைசியாக மேக்கப் போட்டவன் நான்தான்!
''நான் சினிமாவில் இயக்குநராவதற்கு முன் ஒரு தயாரிப்பாளர் அலுவலகத்தில் இருந்தேன். ஒருநாள் திபுதிபுவென பலர் அந்தத் தயாரிப்பு அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது, 'சின்னவர் வருகிறார்... சின்னவர் வருகிறார்...' என்று பயங்கர பரபரப்பு.
…
சத்திய சோதனையைப் பேசும் ‘ப்ராமிஸ்’!
எனது வாழ்க்கையே ஒரு சத்திய சோதனைதான். சத்தியம் பரிசோதனை செய்யப்பட்ட விதத்தை அறிந்துகொள்ள வேண்டுமானால் எனது 'சத்திய சோதனை' என்கிற சுயசரிதையைப் படியுங்கள்'
காட்சியழகும் கவிநயமும் கொண்ட காதல் இசை!
இளமையான காதல், மனதை வருடும் இசை மற்றும் காட்சியழகுடன் கூடிய கதை சொல்லல் ஆகியவற்றின் அழகான கலவையாக BLOOM உருவாகியுள்ளது.
காட்டாளன் – புல் தடுக்கி விழும் பயில்வான்!
கண்களை விலக்க முடியாத அந்த காடு, மலை லொகேஷன்கள் ரம்மியம் மற்றும் சிலிர்ப்பு. போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டிய உடலுக்குள் யானைத் தந்தம் கடத்தும் அந்த மலையாள புத்திசாலித்தனம் கவனிக்க வைக்கிறது.
பிளாஸ்ட் – பெரு வெடிப்பா, புஸ்வாணமா?
பெண் குழந்தைகளுக்கு தற்காப்புக் கலைகள் கற்றுக் கொடுத்து தைரியமாக வளர்க்க வேண்டியதன் அவசியம், பாதிக்கப்படுபவர்கள் பக்கம் நிற்க வேண்டும் என்கிற நியாத்தை சொல்கிறது படம்.
வடசென்னை வாழ்வியலைச் சொல்லும் ‘ஆல் பாஸ்’!
வடசென்னையை மையமாக வைத்து இந்த கதை உருவாக்கப்பட்டிருப்பதால் 45 நாட்கள் முழு படப்பிடிப்பையும் வடசென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலேயே படமாக்கி இருக்கிறோம்.
யாருக்கும் தெரியாத யுவனின் மறுபக்கம்!
'ஜாலி ஓ ஜிம்கானா' நிகழ்ச்சியின் புதிய எபிஸோடில் மிர்ச்சி சிவா மற்றும் பிரேம்ஜி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் யுவன் சங்கர் ராஜா
இனிதே துவங்கியது ‘தத் த்வம் அஸி’ படப்பிடிப்பு!
‘தத் த்வம் அஸி’ படப்பிடிப்பு துவக்க நிகழ்வில் இயக்குநர் வெங்கட் பிரபு கிளாப் அடிக்க, இயக்குநர் பொன்ராம் கேமராவை ஆன் செய்து படக்குழுவை வாழ்த்தினார்.