Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி – சிறப்புச் செய்திகள்

ஹீரோவில் இருந்து ’வில்லன்’!

ஒரு நடிகர் எந்தப் பாத்திரத்திலும் நடிக்கத் தயார் எனும் சூழல் அமைகிறபோது, தியேட்டரில் படம் முழுக்க விசில் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்.

என்.எஸ்.கே. – இன்றைய தலைமுறைக்கும் அவரே ’வாத்தியார்’!

கலையுலகில் நுழைந்து பிரபலமடைய வேண்டும் என்று விரும்புபவர்கள் அனைவருமே கலைவாணர் வாழ்க்கையில் இருந்து பல பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.

எம்.ஜி.ஆருக்கும் கலைஞருக்கும் இருந்த புரிதல்!

எம்.ஜி.ஆருக்கும் கலைஞருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், நட்பு ரீதியில் அன்பும், பாசமும் இருவருக்கும் இடையே அதிகமாகவே இருந்தது.

குருவுக்குப் பிடித்த சொல்லெடுத்து கவிதை எழுதிய சிஷ்யன்!

திரைப்பாடல் ஒன்றை எழுத பாவேந்தர் பாரதிதாசனைத் தேடினார்கள். அவர் ஊரில் இல்லை. கிடைத்தவர் சுப்புரத்தினதாசன் எனப்படும் பாவேந்தரின் சீடரான சுரதா தான்.

திறமையாளர்களைப் பாரபட்சமின்றிப் போற்றிய பொன்மனச் செம்மல்!

எம்.ஜி.ஆருக்கு உள்ள தனிப்பட்ட சிறப்பு, தன்னைப் போற்றுவோருக்கு மட்டுமின்றி, கடுமையாக தூற்றுவோருக்கும் உதவிகள் செய்வார்.

தோல்வியை எதிரிகளுக்குப் பரிசளித்தே பழகியவன்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் இடம் பெற்ற பல வசனங்கள் பிரபலமானவை. அவற்றிலிருந்து சில வசனங்கள் இங்கு பார்ப்போம்.

ரஜினி படத்தில் நடிக்க மறுத்த ஜெயலலிதா!

ரஜினியின் ‘பில்லா’ படத்தில் ஸ்ரீப்ரியா வேடத்தில் முதலில் நடிக்க முடிவானது ஜெயலலிதா. அவர் சில காரணங்களால் நடிக்க மறுத்துவிட, பிறகுதான் ஸ்ரீப்ரியா நடித்தார் இந்தப் படத்தில்.

சினிமா குடும்பத்தில் சாதித்தவர்களும், சறுக்கியவர்களும்!

வறுமையின் கொடுமையால் மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கி, பின் அதன் பரிணாம வளர்ச்சியான வெள்ளித்திரைக்கு கூடு பாய்ந்து, சாதித்தவர்கள் ஒரு ரகம்.

வித்யாசாகர் இசையில் உயிர் பெற்ற ‘உயிரோடு உயிராக’!

’அமராவதி’ படத்தில் அறிமுகமான நடிகர் அஜித்குமாரின் வெற்றிப்பட வரிசை ’ஆசை’யில் தொடங்கியது. அதற்குப் பின்னர் வந்த படங்களில் ‘காதல் கோட்டை’, ‘காதல் மன்னன்’ போன்றவை அவரைத் தனியாக அடையாளம் காட்டின. அப்படங்களுக்குப் பிறகு ’உன்னைத் தேடி’, ‘வாலி’,…

உயிர்ப்புள்ள வசனங்களில் உயிர் வாழும் ஆரூர்தாஸ்!

ஏசுதாஸ் என்னும் இயற்பெயர் கொண்ட ஆரூர்தாஸ் திருவாரூரில் ஒரு தமிழ்க் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர்.