Browsing Category
சினி – சிறப்புச் செய்திகள்
90-ஸ் திரைப்பிரபலங்களின் ரீ யூனியன்!
தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணியில் இருந்த திரைப்பிரலங்கள் சமீபத்தில் கோவாவில் ஒன்று கூடி சந்தித்துள்ளனர்.
இதில், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், ஷங்கர், லிங்குசாமி, மோகன் ராஜா, பிரபு தேவா, நடிகர் ஜெகபதி பாபு, ஸ்ரீகாந்த், நாயகிகள்…
பிளாக்மெயில்: புது வகையான த்ரில்லர் கதை!
இசையமைப்பாளர், நடிகர் என இரண்டு துறைகளிலும் சிறந்து விளங்கும் வெகு சிலர்களில் ஜிவி பிரகாஷ்குமாரும் ஒருவர்.
தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளரான பின்பு நடிகராகவும் தனக்கான இடத்தைத் தக்க வைத்துள்ளார்.
திரைத்துறையினர்…
உழவர்களின் வலிகளைப் பேசும் ‘உழவர் மகன்’!
விவசாயத்தின் வீழ்ச்சியைப் பின்னணியாகக் கொண்ட கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் 'உழவர் மகன்'.
விறுவிறுப்பான க்ரைம், த்ரில்லராக வெளிவரும் றெக்கை முளைத்தேன்!
'சுந்தரபாண்டியன்', 'இது கதிர்வேலன் காதல்', 'சத்ரியன்', 'கொம்பு வெச்ச சிங்கம்டா' படங்கள் மற்றும் 'செங்களம்' இணையத் தொடருக்கு பிறகு எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் முற்றிலும் புதிய ஜானர் 'றெக்கை முளைத்தேன்' படத்தில் தன்யா ரவிச்சந்திரன் முதன்மை…
35 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் புராண படம்!
தமிழில் 35 வருடங்களுக்குப் பிறகு புராணக்கதையை மையமாக வைத்து ஒரு சினிமா உருவாகியுள்ளது. படத்துக்கு “ராகு கேது” என டைட்டில்.
இந்த படம் ஆகஸ்ட் 8ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இணையத்தை ஆக்கிரமித்த ஸ்ருதிஹாசன்!
நடிகை ஸ்ருதிஹாசன் கருப்பு உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்தப் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
15 ஆண்டுகளுக்குப் பிறகு வைரலான ’ஹேப்பி’ பாடல்!
சித்தார்த் சந்திரசேகர் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பலே பாண்டியா'. விஷ்ணு விஷால் மற்றும் பியா பாஜ்பாய் முதன்மை வேடங்களில் நடித்த இப்படத்திற்கு தேவன் ஏகாம்பரம் இசையமைத்திருந்தார்.
'பலே பாண்டியா' படத்தில் இடம்பெற்றுள்ள…
எஸ்.ஜே.சூர்யா: திரையைத் தெறிக்கவிடும் பன்முகக் கலைஞன்!
90-களின் இறுதியில் இயக்குநராக தடம் பதித்து இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் எஸ்.ஜே.சூர்யா.
1999-ஆம் ஆண்டு வெளியான தனது முதல் படமான ‘வாலி’ மூலம் தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தார் எஸ்.ஜே.சூர்யா.
ஒரே…
எது எனக்கான திரைக்கதை? – பாரதிராஜா விளக்கம்!
கேள்வி:
நீங்கள் திரையுலகில் அறிமுகமான காலகட்டத்தில் பெரும்பாலான திரைக்கதைகள் வசனங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிற நிலையில் இருந்தன.
நீங்கள் காட்சிபூர்வமான வடிவத்திற்கும், நகர்விற்கும் முக்கியத்துவம் கொடுத்து – இடைப்பட்ட மௌனத்திற்கும்…
21 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு!
‘நடனப் புயல்’ பிரபுதேவாவும், ‘வைகைப்புயல்’ வடிவேலுவும் சேர்ந்து 1990-களில் தமிழ் திரையுலகில் புயலாக வலம் வந்தனர். ‘காதலன்’ படத்தில் இந்த ஜோடியை இணைத்து விட்டவர் இயக்குநர் ஷங்கர்.
நடனத்தில் தேவாவும், உடல்மொழியில் வேலுவும் அந்தப் படத்தில்,…