Browsing Category
சினி – சிறப்புச் செய்திகள்
மீண்டும் கிளாமரில் களமிறங்கிய சமந்தா!
புச்சி பாபு இயக்கத்தில் ராம் சரண், சிவராஜ் குமார், ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகும் ‘பெத்தி’ என்ற படத்தில், ஒரு பாடல் காட்சியில் மட்டும் சமந்தா நடனமாடுகிறார்.
யோகி பாபு படப் போஸ்டரை வெளியிட்ட சேரன்!
யோகிபாபு நடிப்பில் தமிழ், கன்னடம், துளு, தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான்-இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள 'சந்நிதானம் (P.O)' விரைவில் வெளியாக உள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இந்தப் படத்தின்…
வாழ்வின் பொருளென்ன, நீ வந்த கதை என்ன?
திரைத் தெறிப்புகள்! – 105:
***
உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவர்களின் மனம் எப்படி எல்லாம் வலியோடு யோசிக்கும்?
வீடு என்கின்ற அமைப்பினால் ஒதுக்கப்பட்டவர்கள் தங்களுக்கு என்று தனி வாழ்வை அமைத்துக்கொள்ள முடியும்.
தாங்கள் வாழும் தெருவையே சொந்த…
எகிறும் ‘கூலி’ படத்தின் எதிர்பார்ப்பு!
தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு என்பது எப்போதுமே அதனைச் சார்ந்தவர்களால் ஏற்படுத்தக்கூடியது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே, அது குறித்த எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்துகிற வேலைகள் தொடங்கிவிடும்.…
பொன்விழா கொண்டாடும் ஷோலே – அறியாத ரகசியங்கள்!
இந்தியத் திரையுலக வரலாற்றையே மாற்றிய பெருமை ஷோலேவுக்கு இருக்கிறது, அதுவரை குடும்பக் கதைகளையும், காதல் கதைகளையும் சுற்றிவந்த பாலிவுட், ஷோலே படத்துக்குப் பிறகுதான் ஆக்ஷனில் கவனம் செலுத்தியது.
அதன் தாக்கம் மற்ற மொழிகளுக்கும் பரவி, இந்தியா…
வெற்றியடைந்த அக்யூஸ்ட்: காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்த பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’ கடந்த வாரம் உலகெங்கும்…
பிரம்மானந்தாவுடன் இணையும் யோகி பாபு!
தமிழ் திரைப்படத்துறையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள நகைச்சுவை நடிகர் யோகி பாபு, தற்போது தனது தெலுங்கு சினிமா பயணத்தை குர்ரம் பாப்பி ரெட்டி என்ற படத்தின் மூலம் தொடங்க இருக்கிறார்.
எப்போதும் தனது நேர்த்தியான நகைச்சுவையுடன்…
வாலியின் வாழ்வை வளமாக்கிய இசைப்பேரரசி!
மறைந்த கவிஞர் வாலி ஒரு பேட்டியில் சொன்னார், “நான் எழுதிய ஏழாயிரம் பாடல்களில் ஈராயிரம் பாடல்களை பாடியவர் பி.சுசீலா”.
1958-ல் வெளிவந்த அழகர் ‘மலைகள்ளன்’ படத்தில் “நிலவும் தாரையும் நீயம்மா” என்ற தாலாட்டுப் பாடல் தான் வாலி எழுதிய முதல் பாடல்.…
எம்.எஸ்.பாஸ்கரை இயக்கும் ஃப்ராங்க் ஸ்டார் ராகுல்!
71-வது தேசிய திரைப்பட விருதுகளில் 'பார்க்கிங்' படத்துக்காக எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் எம்.எஸ்.பாஸ்கருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இதனிடையே…
அஜித் முதல் அல்லு அர்ஜூன் வரை: DSP-ன் பயணம்!
ரசிகர்களால் டி.எஸ்.பி. என்று அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத். அதிரடி மற்றும் ஆத்மார்த்த இசையால் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே இவர் ஈர்த்து வருகிறார்.
தேவி ஶ்ரீ பிரசாத் இசையில் உருவான 'புஷ்பா' திரைப்படத்தின் அனைத்து…