Browsing Category
சினி – சிறப்புச் செய்திகள்
மேற்கத்திய ஒளிப்பதிவு பாணியை தமிழ் திரையுலகத்துக்கு அறிமுகமப்படுத்திய கர்ணன்!
மேற்கத்திய ஒளிப்பதிவு பாணியை தத்ரூபமாக தமிழ் திரையுலகத்துக்கு அறிமுகமப்படுத்திய காமிரா மேதை என்று அழைக்கப்பட்ட பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கர்ணன் எம்ஜிஆரின் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன், கற்பகம்,…
தங்கமாய் மின்னும் தத்துவப் பாடல்களைத் தந்த ஆலங்குடி சோமு!
நமது நினைவில் நிறைந்து வாழும் பாடலாசிரியர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஆலங்குடி சோமு.
கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு, இரவும் வரும் பகலும் வரும், ஆண்டவன் உலகத்தின் முதலாளி, இறந்தவன சுமந்தவனும் இறந்திட்டான் உள்ளிட்ட தத்துவப்…
மக்கள் மனதில் படைப்புகளாக வாழும் ரவி சங்கர்!
பாடலாசிரியரும் இயக்குநருமான ரவி சங்கர் ஆரம்பத்தில் இயக்குநர் கே. பாக்யராஜ் நடத்தி வந்த ‘பாக்யா’ வார இதழில் சிறுகதை ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
இவரின் படைப்புகள் கவிதை நடையில் பிரமாதமாக இருந்ததன் காரணமாக நடிகர் பாக்யராஜ் இவரை உதவியாளராக…
‘சாக்லேட் பாய்’ முதல் ‘சார்பட்டா’ வரை: ஆர்யாவைக் கொண்டாடும் இளசுகள்!
2005-ம் ஆண்டு வெளிவந்த அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே பிரகாஷ் ராஜின் ரவுடி மகனாக நடித்த ஆர்யா, தனக்கான கரியரை வளர்க்கத் தொடங்கினார்.
அடுத்ததாக ஒரு கல்லூரியின் கதை, உள்ளம் கேட்குமே போன்ற…
கதாநாயக பிம்பத்தை உடைத்தெறிந்த ‘களம்காவல்’!
மம்முட்டி, விநாயகன் நடிப்பில் டிசம்பர் 5-ம் தேதி மலையாளத்தில் வெளியான 'களம்காவல்' திரைப்படம், ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்ட பெண்களைப் பின்தொடர்ந்து, அவர்களோடு பழகி, உடலுறவு வைத்துக்கொண்டு, அதன் பிறகு அப்பெண்ணைக் கொலை செய்யும்…
தமிழ் ரசிகர்களுக்கும் ‘பேவரட்’ ஹீரோவாக திகழும் ஜெயராம்!
திரையுலகத்தின் அங்கமாக இருப்பதை பெருமையாக உணர்பவர்கள் பலரை இந்த சினிமா கண்டுள்ளது. ஆனால் சினிமாவுக்கே பெருமை சேர்த்த வெகு சில நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜெயராம்.
மலையாள திரையுலமே கொண்டாடும் பத்மஸ்ரீ ஜெயராம், ஒரு மிமிக்ரி கலைஞனாக…
பாக்யராஜ் எனும் ஆலமரம் துளிர் விட்ட இடம்!
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தனது கலையுலக வாரிசு என்று அழைக்கப்பட்டவர், பல மாபெரும் வெற்றி படங்களைக் கொடுத்தவர், பூஜை போட்ட அன்றே முதன்முதலில் ஒரு கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்பட தாவணிக் கனவுகள் படத்தின் தயாரிப்பாளர்,
இயக்குநர்,…
ராகங்களே தம்மைப் பாடச்சொல்லி தவமிருக்கும் ராட்சசப் பாடகர்!
ஜி.என்.பி என்றால் இசை சாம்ராட். அவர் முன் பாடுவதென்பது அவ்வளவு எளிதல்ல. எத்தனை பெரிய வித்வானுக்கும் கொஞ்சம் நடுக்கம் வந்துவிடும். அப்படித்தான் ஒரு நாள் ஜி.என்.பியின் கச்சேரிக்கும் பின் அந்த இளைஞரின் கச்சேரி.
ஜி.என்.பி கல்யாணி ராகத்தை மிக…
தனியாளாய் படத்தைத் தாங்கி நிற்கும் ராஷ்மிகா!
டாக்சிக் ரிலேசன்ஷிப் ஒன்றும் ஒரே நாளில் நிகழ்ந்துவிடுவதில்லை. மெது மெதுவாக ஏறும் விஷம் போல அதிலிருந்து தப்பிக்கவே முடியாதபடிக்கு சூழ்ந்துவிடும். எல்லாமே அன்பென்ற பெயரில் இருக்கும். அதனை ஆரம்பத்தில் சந்தேகம் கொள்ளவும்…
மரண பயத்த காட்டிட்டாங்க பரமா…!
தமிழ்த் திரையுலகில் எப்போதாவது சில மாயங்கள் நிகழும். அப்படி 2008ல் வெளியான ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் கோலிவுட் மட்டுமின்றி மற்ற மொழி திரையுலகிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஜெய், சமுத்திரகனி, கஞ்சா கருப்பு ஆகியோருடன் தானும் நடித்து…