Take a fresh look at your lifestyle.
Browsing Category

பேசும் படம்

போர்ச் சூழலில் எடுக்கப்பட்ட புன்னகைப் படம்!

1964-ம் ஆண்டில் நேரு மறைவுக்குப்பின் லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக ஆகியிருந்த நேரம். அப்போது இந்தியா மீது போர் தொடுக்கக் கூடிய நிலையில் பாகிஸ்தான் இருந்தது. அந்தச் சமயத்தில் திரை உலகப் பிரபலங்களும் சாஸ்திரியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு…

குருவுடன் கலகலப்பான தருணம்!

பேசும் படம் : கமல், ரஜனி மட்டுமல்ல, நடிகர் பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலரால் குருவாக மதிக்கப்பட்டவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். பிரதாப் போத்தன் ஒரு காட்சியை நடித்து விவரிக்க அமரக்களமாகச் சிரிக்கிறார்கள் கே.பாலசந்தரும்,…

தொழில்நுட்பக் கலைஞராக பொன்மனச் செம்மல்!

பேசும் படம்: பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, முத்துராமன், விஜய நிர்மலா, நம்பியார், அசோகன், சோ, தேங்காய் சீனிவாசன் ஆகியோரது நடிப்பில், ப.நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த படம் என் அண்ணன். கே.வி.மகாதேவன் இசையில், 1970 ஆம் ஆண்டு, மே…

இரு கணேசன்களின் ரசனை ஒன்றிணைந்த தருணம்!

சிவாஜி கணேசனுக்கும் ஜெமினி கணேசனுக்கும் காருக்குறிச்சியின் நாதஸ்வரம் என்றால் உயிர். இருவரும் அமர்ந்து ஆனந்தமாய்க் கச்சேரியை ரசித்தக் காட்சி.

எஸ்.பி.பி. நடிகரான போது…!

-1987–ல் வெளிவந்த ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தில் முதல்முதலாக பாடகர் எஸ்.பி. பாலசுப்ரிமணியம் திரைப்படத்தில நடிக்க வாய்ப்பு கிடைத்த வேடம் டாக்டர். இயக்குநர் சிகரம் காட்சியை எஸ்.பி.பி.க்கு விளக்கியபோது அருகில் அன்றைய துணை இயக்குநரான வசந்த்.

‘சக்கரவர்த்தித் திருமகள்’ படப்பிடிப்பில்…!

ப.நீலகண்டன் இயக்கத்தில் 1957-ல் வெளிவந்த ‘சக்கரவர்த்தித் திருமகள்’ படப்பிடிப்பில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும். அருகில் இணை இயக்குநர் மோகன் காந்திராமன்.

அபிராமி.. அபிராமி.. அபிராமி..!

அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘கதாபுருஷன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அபிராமி. அப்போது, அவரது வயது பதிமூன்று. ஆனால், அதன்பிறகு அவர் வேறு படங்களில் நடிக்கவில்லை.

இளைஞராக அன்றைய ரஜினி!

இளமையான நினைவுகள் மகத்தானவை.. திரும்பப் பெற முடியாதவை.. இளமைக்கான குதூகலத்துடன் ரஜினி ஆவதற்கு முன் சிவாஜிராவாகத் தனது நண்பர்களுடன்.

இளைஞராக அன்றைய ரஜினி!

பேசும் படம்: * இளமையான நினைவுகள் மகத்தானவை. திரும்பப் பெற முடியாதவை. இளமைக்கான குதூகலத்துடன் ரஜினி ஆவதற்கு முன் சிவாஜிராவாகத் தனது நண்பர்களுடன்! நன்றி : முகநூல் பதிவு

மக்கள் திலகத்தின் கையில் சூர்யா!

திரைக்கலைஞர் சிவகுமாரின் நூறாவது படம் ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’. அதற்கான பட வெளியீட்டு விழாவில் எம்.ஜி.ஆரின் கையில் ‘அகரம்’ சூர்யா. அருகில் சிவகுமாரின் தாயார்.