Browsing Category
திரைவிமர்சனம்
திரைக்கதையில் கோட்டைவிட்ட ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’!
உண்மையில் அருமையான கதை. திறமை வாய்ந்த ஒரு திரைக்கதையாளனிடம் கிடைத்து இருந்தால் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ வெற்றிப் படமாகியிருக்கும்.
‘ஆராமலே’ – கதைத் தேர்வில் புதுமை!
காதலிக்காமல் கல்யாணம் செய்வதே தவறு என்று நினைத்தவனுக்கு மேட்ரிமோனியல் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. விளைவு என்ன? என்பதே இந்த ஆரோமலே.
கானல் நீரானதா ‘வட்டக்கானல்’?
பாடகர் மனோவின் மகன் துருவன் மனோ கதாநாயகனாக அறிமுகம் ஆகா, மீனாட்சி கோவிந்தராஜன், ஆர்.கே.சுரேஷ், ஆடுகளம் நரேன், வித்யா பிரதீப் நடிப்பில் பித்தக் புகழேந்தி இயக்கி இருக்கும் படம். மதியழகன் மற்றும் வீரம்மாள் தயாரித்து இருக்கிறார்கள்.…
அனைவராலும் ரசிக்கப்படுமா ‘அதர்ஸ்’?
பார்வையற்ற பெண்கள் கொலை வழக்கும் கருத்தரித்தல் மையம் சம்மந்தப்பட்ட அதிர்ச்சியும் ஒரு புள்ளியில் ஒன்று சேரும்போது நடந்தது என்ன என்பதே ‘அதர்ஸ்’ படம்.
சிரி, சிந்தி பாணியில் ‘ஆண்பாவம் பொல்லாதது’!
விவாகரத்து வழக்குகளில் பெண்கள் படும் கஷ்டங்கள் பேசப்படுவது போல பணம், மரியாதை, சொத்து, நிம்மதி எல்லாம் இழந்து ஆண்கள்படும் கஷ்டங்களை எந்தப் படமும் சரியாகப் பேசவில்லை என்ற வருத்தம் இருந்தால் இந்தப் படத்துக்கு போகலாம்.
‘பாகுபலி தி எபிக்’ மகாபலியா?
தமிழர்களின் தொழில்நுட்பத் திறன் உள்ளிட்ட திறமைகளை தெலுங்கு அரசர்களுக்கு வைத்து விட்டு, தங்கள் வரலாற்றை தமிழர்கள் மேல் சாட்டி அவர்களைக் காளகேயர்கள் என்று சொல்வதுதான் பாகுபலி.
ரசிகர்களின் ரசனையை வெல்வாரா தேசியத் தலைவர்?
இதுபோன்ற படங்களுக்கு இசை அமைக்க தன்னை விட்டால் ஆளே இல்லை என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. அவர் மட்டும் இல்லாவிட்டால் ஒரு டாக்குமெண்டரி உணர்வே வந்திருக்கும்.
பழமையும் நவீனமும் கலந்த ‘தடை அதை உடை’!
சோஷியல் மீடியாவில் ஒருவன் போடும் கமெண்டுகளை வைத்தே அவர் ஊர், குணாதிசயம் உள்ளிட்ட விவரங்களைக் கண்டுபிடிப்பதும் சிறப்பு. ஆபாச கமெண்ட் போடுபவன் யார் என்ற டுவிஸ்ட்டும் பாராட்டுக்குரியதே.
ராம் அப்துல்லா ஆண்டனி: மும்மதமும் கொண்டாடுமா?
புகைப்பழக்கத்துக்கு எதிரான இந்தப் படத்தின் தீவிரத் தன்மை பாராட்டுக்குரிய ஒன்று. கொஞ்சம் ஆளுமை, தொழில்நுட்பம், கேரக்டர் வடிவமைப்பில் கவனம் செலுத்தி இருந்தால் மூன்று மத ரசிகர்களையும் கவர்ந்து இருக்கும் இந்தப் படம்.
காதல், கால்பந்து, மாந்ரீகம் என வித்தியாசமான புள்ளிகளை இணைக்கும் படம்!
நாம் அன்றாடம் பார்க்கின்ற மனிதர்களையே அவர்களின் குணச்சித்திரங்களுடன் காட்டியிருப்பது, கால்பந்து, மந்திர வித்தை, காதல் என மூன்று களங்களை இணைத்திருப்பது என ஒரு வித்தியாசமான படம்.