Browsing Category
சினி மினி
’குற்றம் கடிதல் 2’ முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு!
தமிழ்த் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “குற்றம் கடிதல் 2” படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு, திட்டமிட்டிருந்த நாட்களைவிட மூன்று நாட்கள் முன்பாகவே, கொடைக்கானலில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
அஜித்துக்கு அடையாளம் கொடுத்த பரத்வாஜ்!
சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அஜித்துடன் நெருக்காமான நட்பு தொடர்கிறது. அவருடைய 6 படங்களுக்கு இசையமைத்துள்ளேன். அவருடையா எல்லா விதமான கதைகளுக்கும் இசை அமைத்துள்ளேன்.
அப்பாக்கள்தான் எப்போதும் மகன்களுக்கு முதல் ஹீரோ!
பல கோடி ரூபாய் கொடுத்தும் படம் எடுக்கத் தெரியாமல் பல பிரம்மாண்ட இயக்குநர்கள் திணறி வருகின்றனர்.
ஆனால், 80-களில் மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவான அந்த ஏழு நாட்கள் படத்தில், படம் முழுக்க ஒரு ஹார்மோனியப் பெட்டியை வைத்துக் கொண்டு…
காதல் பாடல்களுக்கு உயிர்க் கொடுத்த பாடகர் கே.கே.!
கிருஷ்ணகுமார் குன்னத் என்கிற பாடகர் கே.கே இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி எனக் கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் பாடியிருக்கிறார்.
90-ஸ் கிட்ஸின் ஃபேவரைட் பாடகராக வலம்வந்த கே.கே-வின் டாப் 15 தமிழ்ப் பாடல்கள்…
எஸ்.ஏ.ராஜ்குமார்: நெஞ்சின் பாடலைப் பாடும் இசை வசந்தம்!
திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட எஸ்.ஏ.ராஜ்குமார் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான்.
1964 ஆகஸ்ட் 23 அன்று செல்வராஜன் - கண்ணம்மாள் தம்பதிக்குப் பிறந்த அவரது இசையில் ஒலித்த 'பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா…' என்ற 'புதுவசந்தம்' படப்…
வெளியானது ‘விஸ்வம்பரா’ படத்தின் கிளிம்ப்ஸ்!
விஸ்வம்பராவின் உலகில் நடந்த கொந்தளிப்பான நிகழ்வுகளை பிரதிபலிக்கும் ஒரு குழந்தைக்கும், ஒரு முதியவருக்கும் இடையேயான வசீகரிக்கும் உரையாடலுடன் இந்த காணொளி தொடங்குகிறது.
திருவிளையாடலாக மாறிய ‘சிவ லீலை’!
பக்தியாக இருந்தாலும் அதை அனைவரும் ரசிக்கும்படியாக உருவாக்கப்பட்ட திரைப்படம் 'திருவிளையாடல்’.
தருமியான நாகேஷ் கேட்கும் அந்தக் கேள்விகளும் அதற்கு சிவாஜியின் கம்பீரமான பதில்களும் இன்றுவரை ரசனையாகவே இருப்பதற்கு திரைக்கதைக்கும் வசனத்துக்கும்…
வெகுளித்தனமும் கம்பீரமும் கலந்த கலவை: ராதிகா!
"சார்.. இந்தப் பொண்ணா ஹீரோயின்?”
- தன்னுடைய கண்களை தன்னாலேயே நம்ப முடியாமல் கேட்டார் பாக்யராஜ். கேள்வி கேட்கப்பட்டது, அவருடைய குருநாதரான பாரதிராஜாவிடம்.
சற்றே குழப்பமும் நிறைய நம்பிக்கையும் கலந்த தொனியில் பதில் அளித்தார் பாரதிராஜா.…
புதிய படைத்தில் இணைந்த அசோக், நிமிஷா!
அசோக் செல்வன், நிமிஷா நடிப்பில் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படத்தை, அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்குகிறார்.