Browsing Category
அன்னை ஜானகி எம்.ஜி.ஆர்
மிகப் பெரும் தியாகம் செய்தவர் ஜானகி அம்மா!
அதிமுகவின் இரட்டை இலை முடக்கப்பட்ட போது, கட்சியையும், முடக்கப்பட்ட சின்னம் கிடைப்பதற்காகவும் மிகப் பெரும் தியாகத்தை செய்தவர் ஜானகி அம்மா.
உதட்டளவில் பழகுவதைவிட உடனிருந்து உதவுவதே சிறந்தது!
கேரளா மாநிலத்தில் உள்ள வைக்கம் என்கிற ஊரில். பொன்மனச் சேரி இல்லத்தில் ஜானகி அம்மாள் 1923-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி அன்று பிறந்தார்.
நட்புக்கு மதிப்பளித்த ஜானகி எம்.ஜி.ஆர்!
தமிழக முன்னாள் முதல்வரான திருமதி. ஜானகி எம்.ஜி.ஆர், தோழிகளுடன் பேசிக் கொண்டிருக்கும், கேஷூவலான படம்.
யேசுநாதர் படத்தில் நடிக்காததற்கு எம்ஜிஆர் சொன்ன காரணம்!
எம்.ஜி.ஆரின் பர்சனல் மேக்கப் மேனாக கடைசி வரை அவருடனேயே இருந்த பீதாம்பரம் அவர்களின் மகன் டைரக்டர் பி.வாசு, தன் தந்தைக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையேயான நட்பு குறித்து விளக்கமளிக்கிறார்.
‘‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். எத்தனையோ திரையில் எத்தனையோ…
அதிமுக ஒன்றுபட உதவிய ஜானகி அம்மையார்!
தேர்தல் முடிவுகளால் ஜானகி அம்மையார் தலைமையை ஏற்றவர்கள் தெளிவு பெற்றனர், இயக்கம் ஒன்றுபட உதவிய அம்மையார் பெருந்தன்மையோடு நடந்து கொண்டார்.
இல்லாதவர்களுக்கு ஈவதில் எம்.ஜி.ஆர் இன்னொரு பேகன்!
அவனை - அந்தகன் வெல்லவில்லை; அவன்தான் அந்தகனை வென்றான்; ஆதலால் தான் - அவன் - இறந்தும் - இன்றளவும் இறவாது நின்றான்!
இரு கலைக்குடும்பத்தினர் இணைந்திருக்கும் அபூர்வ படம்!
எம்.ஜி.ஆர்., ஜானகி அம்மையாருடன் பத்மா சுப்ரமணியம் அவருடைய சகோதரர் பாலகிருஷ்ணன் எஸ்.வி.ரமணன் உள்ளிட்டவர்கள் இணைந்திருக்கும் அபூர்வ புகைப்படம்.
ஆச்சர்யக்குறி வளைந்தால் கேள்விக்குறி!
"ஆச்சர்யக் குறிதான் ஜமீன்தார் அவர்களே, கொஞ்சம் வளைந்தால் கேள்விக்குறியாகிவிடும் நினைவிருக்கட்டும். அரிவாளுக்கும் கேள்விக்குறிக்கும் அதிக வித்தியாசமில்லை.