Take a fresh look at your lifestyle.

நிஜமாகிவிட்ட அறிவியல் கதைகளின் புனைவுகள்!

“அறிவியல் என்பது பகுத்தறிவுக்கு மட்டும் விசுவாசியல்ல, காதலுக்கும் கற்பனைக்கும் கூட விசுவாசி தான்,” என்று, பேரண்டம் பரிணமித்ததன் உண்மைகளில் கூடுதல் வெளிச்சம் பாய்ச்சிய ஸ்டீபன் ஹாக்கிங் எழுதியிருக்கிறார்

கலைஞனுக்குக் கூரிய நுண்திறன் அவசியம்!

இந்தியத் திரைப்படத்துறையில் தனித்துவமான கலை வடிவமைப்புகளால் புகழ் பெற்ற கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு பிரான்ஸ் அரசின் மதிப்புமிகு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படக் கலைக்காக ஆற்றிய சிறப்பான பங்களிப்பை பாராட்டி பிரான்ஸ்…

தேன் குரலில் தெவிட்டாத பாடல்களைத் தந்த இசையரசி!

60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த்திரையிசையில் தனித்த இடத்தை பிடித்து, மயிலிறகு பாடல்களால் ரசிகர்களின் இதயங்களை வருடிய பி.சுசிலா பிறந்தது ஆந்திராவில். தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், ஹிந்தி, ஓடியா, பெங்காலி, சமஸ்கிருதம், துளு, படகா என…

வழக்கமான கதையை வித்தியாசமாகக் காட்டிய மணிவண்ணன்!

1987-ல் இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில் பிரபு, சத்யராஜ், நதியா, காந்திமதி சுதாசந்திரன், விஜயன், நிழல்கள்ரவி மற்றும் பலர் நடித்து வெளிவந்த திரைப்படம் சின்னத்தம்பி பெரியதம்பி. இந்த படத்தோட கதை வழக்கமாக…

தமிழ் சினிமாவின் முதல் சகலகலா வல்லி பி.டி. ராஜலட்சுமி!

நடிப்பு, கதை, வசனம், பாடல், இயக்கம், பின்னணி பாடுவது, தயாரிப்பு என்று சகலகலா வல்லியாக திகழ்ந்த இவர்தான் தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸின் கதாநாயகி. தஞ்சை மாவட்டம் திருவையாறில் பிறந்த இவரது அப்பா பஞ்சபகேச அய்யர். அம்மா மீனாட்சி அம்மாள்.…

தமிழ் சினிமா வரலாற்றில் ‘தளபதி’யின் சாதனைகள்!

கிளாசிக் திரைப்படம் என்பது எப்போதுமே தன்னைப் போற்றிக் கொண்டாடக்கூடிய படமாக அறிவித்துக்கொள்ளும். அந்த வகையில் ரஜினிகாந்த் முதன்மை பாத்திரத்தில் நடித்து 1991-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான 'தளபதி' திரைப்படம் இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகிறது.…

சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து நிற்பான் கவின்!

கவின் எதற்கும் தயாராக இருக்கிறான். அவன் இன்று மேலே கீழே போய் வந்தாலும், நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கிறான். சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து இருப்பான்.

வெறித்தன சிரிப்பால் தெறிக்கவிட்ட பி.எஸ்.வீரப்பா!

‘சிரித்த முகத்துடன் இருப்பதே சிறப்பு’ என்று நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். சிரிப்பின் அவசியத்தையும் விதவிதமான சிரிப்பின் சிறப்பையும் பாட்டாகவே பாடி உணர்த்தியிருக்கிறார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். சிரிப்பின் மூலமாகவே, தனியிடம்…

நடிப்பில் ‘கில்லி’யாகக் கலக்கிய டெல்லி கணேஷ்!

வேலையிலிருந்து ஓய்வு பெற்றதால் ‘அவமான காஃபி’ குடிக்கும் முதியவர், வேலை கிடைக்காததால் வறுமையில் ‘அவமான டீ’ குடிக்கும் இளைஞர். இருவரும் தி‘டீ’ரென்று சந்தித்துக்கொண்டால் என்ன நடக்கும் என்பதுதான் ‘நரை எழுதும் சுயசரிதம்’ கதையின் ஒன்லைன்.…