Take a fresh look at your lifestyle.

‘காதல் ஒரு உயிர்ப்பிக்கும் சக்தி’ எனும் ஜோ!

வாழ்வில் சோகங்களில் வீழ்ந்த ஒருவரை உயிர்ப்பிக்கும், அவரது வாழ்வை மடைமாற்றும் சக்தி காதலுக்கு உண்டு என்று சொன்ன வகையில், இது எல்லா வயதினரையும் ஈர்க்கும்.

நகைச்சுவைக்கென தனி இடத்தைப் பெற்றுத் தந்தவா் கலைவாணர்!

- அறிஞா் அண்ணா * கலைவாணர் சிலையைத் திறந்து வைத்து, 1969 ஆம் ஆண்டில் முதலமைச்சர் அண்ணா பேசினார். அப்போது, அவர் கூறியதாவது: "கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு இன்று தி.மு.க. அரசு விழா நடத்துகிறது. புரட்சி நடிகர்…

நீங்க தான் ஒரிஜினல்; நாங்கள் நகல்!

- சிவாஜியிடம் சொன்ன நாதஸ்வரக் கலைஞர்கள் சேதுராமன்-பொன்னுசாமி நாதஸ்வரத்தை மக்கள் மத்தியில் வெற்றிகரமான கொண்டு சென்ற கலைஞர்களாக டி.என்.ராஜரத்தினம் துவங்கி காருகுறிச்சி அருணாசலம், நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் என்று நீள்கிற வரிசையில் முக்கியமான…

குய்கோ-திரைப்படத்திற்கு இப்படியொரு எதிர்வினை!

சமீபகாலத்தில் பெரும் ஆரவாரமான ‘மார்க்கெட்டிங்' உத்திகளுடனும், திரையரங்க ஆக்கிரமிப்புகளுடனும் வெளியாகும் வணிகமயமான படங்களால் அசலாகவே நம் வாழ்வைப் பிரதிபலிக்கும் விதத்தில் எடுக்கப்படும் படங்கள் திரையிடப்படுவதற்கே படாதபாடு பட…

புதிய வெப்சீரிஸில் நடிக்கும் அரிஷ் குமார்!

லேபிள் சீரிஸ் வெற்றியைத் தொடர்ந்து புதிய வெப்சீரிஸில் நடிக்கிறார் அரிஷ் குமார். இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

மக்களுக்குப் புரியலைன்னா நாம தான் நம்மை மாத்திக்கணும்!

சங்கீத நாடக அகாடமி விருது பெற்ற நாடகக் கலைஞரும், திரைப்பட நடிகருமான எஸ்.வி.சகஸ்ர நாமம் (S.V.Sahasranamam) பிறந்த தினம் இன்று (நவம்பர் 29).

விழிப்புணர்வு இருந்தால், யாரும் நம்மை ஏய்க்க முடியாது!

எனக்கு முன்மாதிரி காமராஜரும் மற்றும் எம்.ஜி.ஆரும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மக்கள் நலனைப் பற்றியே யோசிச்சாங்க. சுயநல அரசியல் செய்யவே இல்லை.

இரட்டை இலைச் சின்னத்தை மீட்டுத் தந்த ஜானகி அம்மையார்!

சிறந்த திருமணத் தம்பதிகள் பட்டியலில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் – திருமதி ஜானகி அம்மையாரும் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்கள்.