வாழ்வில் சோகங்களில் வீழ்ந்த ஒருவரை உயிர்ப்பிக்கும், அவரது வாழ்வை மடைமாற்றும் சக்தி காதலுக்கு உண்டு என்று சொன்ன வகையில், இது எல்லா வயதினரையும் ஈர்க்கும்.
- அறிஞா் அண்ணா
*
கலைவாணர் சிலையைத் திறந்து வைத்து, 1969 ஆம் ஆண்டில் முதலமைச்சர் அண்ணா பேசினார்.
அப்போது, அவர் கூறியதாவது:
"கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு இன்று தி.மு.க. அரசு விழா நடத்துகிறது.
புரட்சி நடிகர்…
- சிவாஜியிடம் சொன்ன நாதஸ்வரக் கலைஞர்கள் சேதுராமன்-பொன்னுசாமி
நாதஸ்வரத்தை மக்கள் மத்தியில் வெற்றிகரமான கொண்டு சென்ற கலைஞர்களாக டி.என்.ராஜரத்தினம் துவங்கி காருகுறிச்சி அருணாசலம், நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் என்று நீள்கிற வரிசையில் முக்கியமான…