Take a fresh look at your lifestyle.

உலக அழகியின் எளிமை!

பேசும் படம்: பிரபல நடிகையும் உலக அழகி என போற்றப்படும் ஐஸ்வர்யா ராய், 1994-ல் தன் 21-வது வயதிலேயே உலக உலக அழகிப் பட்டத்தைத் தட்டிச் சென்றவர். 1997-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ‘இருவர்’ திரைபடத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமான ஐஸ்வர்யா…

‘பாக்கெட் நாவல்’ படப்பிடிப்பு துவங்கியது!

தமிழ் சினிமாவின் தனித்துவமான கதை சொல்லல் பாணிக்காக கொண்டாடப்படும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படம் ‘பாக்கெட் நாவல்’.

‘நம்பிக்கை’யால் இயங்கிக் கொண்டிருக்கும் மனித குலம்!

மலேசியாவில் கடந்த 27 ஆண்டுகளாகத் தனி முத்திரை பதித்து வரும் ‘நம்பிக்கை’ ஊடகம், இந்தியாவில் தனது புதிய கிளையைச் சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது.

தமிழ்த் திரையிசையின் பிதாமகர் டி.ஜி. லிங்கப்பா!

சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன் இசைத்துறையில் சேர்ந்து பல நல்ல பாடல்களை நாம் இன்றும் ரசிக்கும்படி இசையமைத்துத் தந்த பெருமைக்குரியவர் டி.ஜி.லிங்கப்பா. "அமுதைப் பொழியும் நிலவே - நீ அருகில் வராததேனோ அருகில் வராததேனோ..."…

மூன்று விதக் காதலைச் சொல்​லும் ‘ஸ்வீட்டி, நாட்டி, கிரேசி’!

த்ரிகுன், ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா, ராதா, ரவிமரியா, தம்பி ராமையா, சத்யன் நடிப்பில் ராஜ சேகர் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருக்கும் படம். அருண் விஷுவல்ஸ் சார்பாக கோவை ரமேஷ் தயாரித்து இருக்கிறார். ஒரு கல்லூரியில் ஹாஸ்டல் வார்டன் (ரவி…

நான்காயிரம் மேடை நாடகங்கள் கண்ட நடிகர்!

தமிழின் ஆரம்ப கால சூப்பர் ஸ்டார்கள் என்று கூறப்படும் பி.யு.சின்னப்பா, எம்.கே.தியாகராஜ பாகவதர் போன்றோர், பாட்டாலா, நடிப்பாலா ரசிகர்களைக் கவர்ந்தார்கள் என்று கூறுவது கடினம். இவர்களைப் போலவே இவர்களது காலத்தில் இரண்டு விதங்களிலும்…

காதலின் வலிமையைச் சொல்லும் கனமான படம்!

யூவி கிரியேஷன்ஸ் சார்பில் அஜய் குமார் ராஜு தயாரிக்க, சந்தோஷ் சோபன், மானசா வாரணாசி, யோகி பாபு, சுனில் ரெட்டி நடிப்பில் அஸ்வின் சந்திரசேகர் எழுதி இயக்கி தெலுங்கிலும் தமிழிலும் இருக்கும் படம். இன்னும் சரியாகச் சொன்னால் சென்னையில் கதை நிகழும்…

(சீதா) பயணத்தின் வழியே உணரப்படும் அன்பு!

உண்மையில் இந்தக் கதையை, சந்திப்புகள், தாமதம், வரும் வழியில் நன்றி கூறுதல் அதன் விளைவுகள் என்ற நிலையில் முடித்து இருந்தாலே படம் அட்டகாசமாக இருந்திருக்கும்.

இருட்டில் வாழ்ந்து மக்களுக்கு சினிமா வெளிச்சம் காட்டிய மேதை!

தாதாசாகேப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே இந்தியத் திரைப்படத்துறையின் தந்தையாகக் கருதப்படுகிறார். தாதா சாகேப் பால்கே 1870-ல் நாசிக் அருகில் உள்ள திரும்பகேஸ்வரில் பிறந்தார். ஓவியம், சிற்பம், அகழ்வாராய்ச்சி என பல…