ஜுக்னுமா – எப்படிப்பட்ட ‘பேண்டஸி’ படம் இது?
‘தேவதைகளாக இப்பூமியில் இருப்பவர்களும் மனிதர்களைப் போலத்தான். ஆனால், அவர்களது உலகம் வேறு, மனிதர்களின் உலகம் வேறு’ என்று இப்படத்தில் ஒரு வசனம் வரும். அதனைச் சுட்டிக்காட்டும் விதமாக, இப்படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை வடிவமைக்கப்பட்டிருப்பது…