கமல்ஹாசனின் தந்தை சீனிவாசன் 25.05.1983 அன்று ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த பேட்டி...
''மகனுக்குத் தேசிய விருது ('மூன்றாம் பிறை') கெடச்சிருக்கு! ஆனா, உங்க முகத்துல அதுக்கான அடையாளத்தையே காணோமே!''
''சந்தோஷம்…
எம்.ஜி.ஆர். கணிப்பு என்றுமே தவறியதில்லை. அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள், பாடல்கள், நடிகர் – நடிகைகள், ஒளிப்பதிவாளர்கள், இயக்குநர்கள் என்று எதுவுமே சோடை போனதில்லை.
அவர் அடையாளம் காட்டிய அசாத்திய திறமையாளர்களில் மிகமிக முக்கியமானவர்…
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகக் கொடி கட்டிப் பறந்து கொண்டு இருந்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஏரளமான மெகா ஹிட் திரைப்படங்களை இயக்கி இருக்கிறார்.
ஏழாம் அறிவு, ஸ்பைடர், சிக்கந்தர், தர்பார் இந்தியில் வெளியான கஜினி மற்றும்…
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள பூளாவாடி கிராமத்தில் 1899-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி பிறந்தார் உடுமலை நாராயண கவி.
இயல்பாகவே இனிமையாகப் பழகும் சுபாவம் கொண்ட உடுமலை நாராயண கவி, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் நெருங்கிய…
ஜெயிலர் முதல் பாகத்தில், ரஜினியுடன் சேர்ந்து தமன்னா, சிவராஜ் குமார், மோகன்லால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடியும் தருவாயில் உள்ளது.