Take a fresh look at your lifestyle.

மனைவி என்பவள் இரண்டாவது தாய்!

எனது உயிா் எனது மனைவியின் மடியில் தான் போக வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படிப்பட்ட தாயை வணங்குங்கள். நான் எனது மனைவியை அப்படித்தான் வணங்கி வருகிறேன்” என்றாா் திரைக்கலைஞர் சிவகுமாா்.

‘சரத்பாபு ஒரு குழந்தை’

சரத் பாபு தனிப்பட்ட முறையில் அற்புதமான மனிதர். அவரை 'ஜென்டில்மேன்' என்றுதான் குறிப்பிடுவேன்.  முள்ளும் மலரும் அவருக்கு ஆரம்ப கட்டம். எனவே ஒரு குழந்தை போல நடந்து கொண்டார்... அவ்வளவே!

அறிஞர் அண்ணா பார்த்த கடைசித் தமிழ்ப்படம்!

'தாமரை நெஞ்சம்' படத்தை இயக்கி முடித்து விட்டேன். அவருக்கும் திரையிட்டுக் காண்பிக்க விரும்பினேன். என நண்பரான இராம. அரங்கண்ணலுடன் அண்ணா வீடடிற்குச் சென்றேன். 

‘’தமிழ்நாட்டுக்கு வர்றப்போ மனசுக்குச் சந்தோஷமா இருக்கு’’

தமிழைக் குறுகிய காலத்தில் கற்றுக்கொண்டு தெளிவாகப் பேசி நடித்த பத்மினியும், சிவாஜிகணேசனும் இணைந்து நடித்த பல படங்களில், கறுப்பு வெள்ளைப் படங்களிலும், அவரது தோற்றம் வசீகரத்துடன் இருந்தது.

மார்க் ஆண்டனி – டபுள் கமர்ஷியல் ‘காலப்பயணம்’!

வெல்கம் டூ த வேர்ல்ட் ஆஃப் மார்க் ஆண்டனி மாமூ..’ என்று கார்த்தியின் குரலில் ஒலித்தது மார்க் ஆண்டனி ட்ரெய்லர். அது தந்த உற்சாகம் அளப்பரியது.

அன்பு ஒன்றே அனைத்திற்கும் அடிப்படை!

உலகமே ஏங்கித் தவிப்பதும் இந்த அன்பிற்காகத்தான். இங்கு இயேசுவும் அன்பைத்தான் விரும்புகிறார். புத்தரும் அன்பைத்தான் சொல்கிறார். முகமது நபியும் அன்பைத்தான் போதிக்கிறார். அன்புதான் ஆதி. அதுதான் தாய்.

தயாரிப்பாளர்களைத் தவிக்கவிட்ட 4 நடிகர்களுக்குத் தடை!

‘இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி’ படத்தின் கதாநாயகன் வடிவேலு, அந்தப் படத்தில் நடித்தபோது தயாரிப்பாளர் ஷங்கருக்கும், படத்தை இயக்கிய சிம்புதேவனுக்கும் கொடுத்த இம்சைகளைச் சொல்லிமாளாது.

மத்தகம் – புதிரை விடுவிக்கும் தேடல் வேட்டை!

யானையின் நெற்றியில் அடித்து வீழ்த்துவதைப் போல காவல் துறையின் ஒரு தேடுதல் வேட்டையை முன்னிலைப்படுத்தும் ‘மத்தகம்’ நிச்சயம் ரசிகர்களைக் கவரும்.

மறக்க முடியாத மயிலு..? அவரின் ஹிட் லிஸ்ட் தெரியுமா?

அதிகமாக பக்தி படங்களில் கடவுள் வேடத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த ஸ்ரீதேவி, 1972-ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான வசந்தமாளிகை திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இந்திய சினிமாவில் தனது சிறப்பாக நடிப்பின்…

ஒரே ஆண்டில் 50 படங்கள்; காமெடியில் தனித்துவம்… குறைந்த வயதில் அமரர் ஆன சுருளிராஜன்!

1938-ம் ஆண்டு தேனி மாவட்டத்தில் பிறந்த சுருளி ராஜன், சிறு வயதிலேயே பெற்றோரை இழந்ததால், தனது அண்ணனின் பராமரிப்பில் வளர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் சந்திரபாபு தொடங்கி இன்றைய நடிகர்கள் வரை காமெடியில் பலர் கலக்கியுள்ளனர். இதில் குறிபிட்டு…