Browsing Category
பாடல்
“நான் பாட இன்றொரு நாள் போதுமா?”
திரைத் தெறிப்புகள் - 69 :
*
ஒரு "மேஜிக்" போல தமிழ்த் திரையிசையில் நிகழ்ந்த அற்புதம் என்றே இந்தப் பாடலைச் சொல்ல வேண்டும்.
1965-ம் ஆண்டில் ஏ.பி. நாகராஜன் அவர்களின் மேலான இயக்கத்தில் வெளிவந்த 'திருவிளையாடல்' படத்தில் இடம்பெற்ற “ஒரு நாள்…
“அன்பு என்னும் பொருளை எந்த உலகில் வாங்கலாம்?”
1963-ம் ஆண்டில் வெளிவந்த 'ஆசை அலைகள்' திரைப்படத்தில் இடம்பெற்ற "அன்பு என்பதே தெய்வமானது" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?
1963-ஆண்டில் வெளிவந்த 'ஆனந்த ஜோதி' படத்தில் இடம்பெற்ற பி. சுசீலாவின் இனிய குரல் உருவான இந்தப் பாடலும் பிரிவின் துயரை வெளிப்படுத்தும் பாடல்தான்.
“பூ மாலையில் ஓர் மல்லிகை”!
1967-ம் ஆண்டில் ஸ்ரீதரின் இயக்கத்தில் உருவான 'ஊட்டி வரை உறவு’ என்கிற படம் ரசிகர்கள் பார்வையில், ஒரு ஜாலியான பொழுதுபோக்கு திரைப்படம்.
“குணத்தை இழப்பவன் இறுதியிலே நல்ல சுகம் அடைவதேது”!
தமிழ் சினிமாவின் நீண்ட வரலாற்றில் நடிகவேளுக்கும் இசைச் சித்தரான சி.எஸ். ஜெயராமனுக்கும் ஓர் இடம் எப்போதும் உண்டு என்பதை இந்தப் பாடல் ஒலிக்கும் போதெல்லாம் நாம் உணர முடியும்.
“இருபத் தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்”!
பொருளாதாரம் உருவாக்கும் இந்தத் தோற்ற மாற்றத்தைத் தான் சொல்லியிருக்கிறது 1955-ம் ஆண்டு வெளிவந்த ‘முதல் தேதி’ படத்தில் இடம்பெற்ற "ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும்" என்ற பாடல்.
“உடலும், உள்ளமும் நலந்தானா?”
திமுக தலைவராக இருந்த கலைஞர் - அதிமுக பொதுச்செயலாளராக இருந்த செல்வி. ஜெயலலிதா, இருவருக்குமே பிடித்தமான படம் ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் 1968-ம் ஆண்டில் வெளிவந்த 'தில்லானா மோகனாம்பாள்'.
“ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது”!
1964-ல் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த 'பச்சை விளக்கு' படத்தில் இடம்பெற்ற "ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.
“எண்ணித் துணிந்தால், இங்கு எது நடக்காமல் போகும்?”
1968-ல் கே. பாலசந்தர் இயக்கத்தில் நாகேஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த ‘எதிர்நீச்சல்' திரைப்படத்தை இப்போது பார்த்தாலும், நாகேஷின் அபார நடிப்புத் திறமையை உணர முடியும்.
“உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்”!
1965-ல் வெளிவந்த 'வல்லவனுக்கு வல்லவன்' திரைப்படத்தில் இடம்பெற்ற "ஓராயிரம் பார்வையிலே" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.