Take a fresh look at your lifestyle.
Browsing Category

திரை இசை

வாழ நினைத்தால் வாழலாம்…!

1962-ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'பலே பாண்டியா' படத்தில் இடம்பெற்ற "வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்!

திரைத் தெறிப்புகள் - 2 ****** ஞான ராஜசேகரன் இயக்கிய 'பாரதி', பாலசந்தர் இயக்கிய 'வறுமையின் நிறம் சிவப்பு' உள்ளிட்ட சில படங்களில் இடம் பெற்றிருக்கிற பாடல் - பாரதியின் "நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ" பாடல். இதில்…

நம்ம வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா…!

1958-ம் ஆண்டு சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் நடித்து வெளிவந்த ‘பதிபக்தி’ படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.