Take a fresh look at your lifestyle.
Browsing Category

திரை இசை

ஆளுமைகள் – சந்திப்புகள்!

அமெரிக்கா சென்றுள்ள பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே. ஜேசுதாஸை, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானும் பின்னணிப் பாடகி ஸ்வேதா மோகனும், ரக்‌ஷிதாவும் சந்தித்து, தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

“எங்கிருந்தாலும் வாழ்க…!”

“எங்கிருந்தாலும் வாழ்க” என அண்ணா சொன்ன வார்த்தையை வைத்து தனது பாடலில் முதல்வரியாக கச்சிதமாகவும் கவித்துவமாகவும் பயன்படுத்தினார் கண்ணதாசன்.

நதி எங்கே போகிறது?

நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், சரோஜா தேவியும் மிகவும் மென்மையான நடன அசைவுகளுடன் இந்த பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பார்கள்.

“ஒன்றே குலம் என்று பாடுவோம்…”!

திரைத் தெறிப்புகள்! - 102: *** 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்கின்ற சமய ஒற்றுமைக்கான முழக்கத்தை முன் வைத்தவர் அறிஞர் அண்ணா. பிரபலமான இந்த முழக்கத்தைத் தனது பாடல் வழியே முன்வைத்தவர் புலமைப்பித்தன். அதைத் திரைமொழியில் பாடியவர்…

புஷ்பா, தண்டேல், குபேரா: டிஎஸ்பியின் ஹாட்ரிக் வெற்றி!

இந்திய சினிமாவின் இசை உலகில் தனிச்சிறப்புடன் மின்னும் ராக் ஸ்டார் தேவிஶ்ரீ பிரசாத் (DSP) மீண்டும் ஒரு மாபெரும் ஹாட்ரிக் வெற்றியைத் தந்து அசத்தியுள்ளார். மூன்று வெவ்வேறு வகை களங்களில், வேறு வேறு ஜானர்களில், மூன்று பிளாக்பஸ்டர் ஹிட்ஸ் தந்து…

“துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே”!

உடுமலை நாராயணகவி எழுதியிருக்கும் "துணிந்த பின் மனமே" பாடலுக்குச் சோகத்தை உருக்கி வடித்ததைப்போல இசையமைத்திருப்பார் சி.ஆர். சுப்பராமன்.