Take a fresh look at your lifestyle.

வழக்கமான கதையை வித்தியாசமாகக் காட்டிய மணிவண்ணன்!

1987-ல் இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில் பிரபு, சத்யராஜ், நதியா, காந்திமதி சுதாசந்திரன், விஜயன், நிழல்கள்ரவி மற்றும் பலர் நடித்து வெளிவந்த திரைப்படம் சின்னத்தம்பி பெரியதம்பி. இந்த படத்தோட கதை வழக்கமாக…

தமிழ் சினிமாவின் முதல் சகலகலா வல்லி பி.டி. ராஜலட்சுமி!

நடிப்பு, கதை, வசனம், பாடல், இயக்கம், பின்னணி பாடுவது, தயாரிப்பு என்று சகலகலா வல்லியாக திகழ்ந்த இவர்தான் தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸின் கதாநாயகி. தஞ்சை மாவட்டம் திருவையாறில் பிறந்த இவரது அப்பா பஞ்சபகேச அய்யர். அம்மா மீனாட்சி அம்மாள்.…

தமிழ் சினிமா வரலாற்றில் ‘தளபதி’யின் சாதனைகள்!

கிளாசிக் திரைப்படம் என்பது எப்போதுமே தன்னைப் போற்றிக் கொண்டாடக்கூடிய படமாக அறிவித்துக்கொள்ளும். அந்த வகையில் ரஜினிகாந்த் முதன்மை பாத்திரத்தில் நடித்து 1991-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான 'தளபதி' திரைப்படம் இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகிறது.…

சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து நிற்பான் கவின்!

கவின் எதற்கும் தயாராக இருக்கிறான். அவன் இன்று மேலே கீழே போய் வந்தாலும், நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கிறான். சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து இருப்பான்.

வெறித்தன சிரிப்பால் தெறிக்கவிட்ட பி.எஸ்.வீரப்பா!

‘சிரித்த முகத்துடன் இருப்பதே சிறப்பு’ என்று நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். சிரிப்பின் அவசியத்தையும் விதவிதமான சிரிப்பின் சிறப்பையும் பாட்டாகவே பாடி உணர்த்தியிருக்கிறார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். சிரிப்பின் மூலமாகவே, தனியிடம்…

நடிப்பில் ‘கில்லி’யாகக் கலக்கிய டெல்லி கணேஷ்!

வேலையிலிருந்து ஓய்வு பெற்றதால் ‘அவமான காஃபி’ குடிக்கும் முதியவர், வேலை கிடைக்காததால் வறுமையில் ‘அவமான டீ’ குடிக்கும் இளைஞர். இருவரும் தி‘டீ’ரென்று சந்தித்துக்கொண்டால் என்ன நடக்கும் என்பதுதான் ‘நரை எழுதும் சுயசரிதம்’ கதையின் ஒன்லைன்.…

டிஎம்எஸ்-ன் உள்ளத்தை உருகச் செய்த வாரியார்!

'அருணகிரிநாதர்' படப் பாடல் பதிவு நேரம் அது. (1964) உடல் குலுங்கக் குலுங்க சிரித்தார் டிஎம்எஸ். "என்னய்யா சொல்கிறீர்கள்? வேடிக்கையாக இருக்கிறதே! நான் பாடப் போகும் இந்தப் பாடல் வரிகளுக்கு என்ன அர்த்தம் என்பது இங்கே இருக்கும் எவருக்குமே…

திரைக்கதையில் கோட்டைவிட்ட ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’!

உண்மையில் அருமையான கதை. திறமை வாய்ந்த ஒரு திரைக்கதையாளனிடம் கிடைத்து இருந்தால் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ வெற்றிப் படமாகியிருக்கும்.

‘ஆராமலே’ – கதைத் தேர்வில் புதுமை!

காதலிக்காமல் கல்யாணம் செய்வதே தவறு என்று நினைத்தவனுக்கு மேட்ரிமோனியல் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. விளைவு என்ன? என்பதே இந்த ஆரோமலே.