சென்னை 28, மாநாடு, பார்டி உட்பட பல வெற்றிப்படங்களில் இணை எழுத்தாளராக பணியாற்றிய இயக்குநர் சந்துரு “நவீன சரஸ்வதி சபதம்” திரைப்படத்திற்குப் பிறகு உருவாக்கியுள்ள இரண்டாவது திரைப்படம் இதுவாகும்.
தென் தமிழக கிராமப்புறங்களில் நிலவும் தாய்மாமன் சீர் வரிசை முறையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், சமூதாய மரபுகள் உருவாக்கும் நெருக்கடிகளையும், அதனால் மனித மனத்தில் எழும் சிக்கல்களையும் மென்மையான உணர்வுகளையும் பதிவு செய்கிறது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, பூரி ஜெகன்னாத், சார்மி கௌர் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா இணையும், பூரி கனெக்ட்ஸ் (Puri Connects), JB Motion Pictures தயாரிப்பில் உருவாகும் #PuriSethupathi படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!
1961-ம் ஆண்டு, திரையுலகமே திரும்பிப் பார்த்த பிளாக் பஸ்டர் திரைப்படம், பாவ மன்னிப்பு. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின் இசையும், இயக்குநர் ஏ.பீம்சிங்கின் பிரம்மாண்டமான இயக்கமும் படத்தை சிகரம் தொட வைத்தன.
ஒவ்வொரு பாடலையும் ரசிகன்…
பேசும் படம்:
இந்திப் படவுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளராகக் கோலாச்சியவர் ராஜ்கபூர். ரஷ்யாவிலும் அவருக்கு ஏக வரவேற்பு.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரிடம் பிரியம் கொண்ட அவரும், எம்.ஜி.ஆரும் சந்தித்த போது அன்பைப் பரிமாறிக் கொண்ட…
நடிகர் கார்த்திக் சினிமா பயணத்தில் ‘கிழக்கு வாசல்’ திரைப்படம் மிக முக்கிய பங்கை வகித்து வருகிறது.
இளையராஜா இசை கொடிகட்டிக் பறந்த காலம் அது. குறிப்பாக இயக்குநர் ஆர்.வி.உதயக்குமாருக்கென்றால் சொல்லவே தேவை இல்லை. இன்றுவரை யாருமே…