Take a fresh look at your lifestyle.

ஆட்டுவிக்கப் போகிறவர்கள் நீங்கள்; நான் தயார்!

‘அன்பே வா’ – எம்.ஜி.ஆரின் திரை வாழ்வில் வித்தியாசமான படம். அதோடு ஏ.வி.எம்.மின் முதல் கலர்ப் படம். இப்படத்தை இயக்கியவர் ஏ.சி.திருலோகச்சந்தர்.

இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த மனிதர் எம்.ஜி.ஆர்.!

மனிதர்கள் துன்பமுறும்போது கண்டுகொள்ளாமல் இருப்பது மனிதத் தன்மையற்றது என்று நினைத்த எம்.ஜி.ஆர் நேசத்தின் மறுவடிவமாக விளங்கினார்.

அஜித்துக்காக அட்லீ உருவாக்கிய கதை!

அஜித் அற்புதமான மனிதர். அவருடன் இணைந்து படம் செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம். அவருக்காக மாஸ் கதை ஒன்றை தயார் செய்து வைத்துள்ளேன் என்கிறார் அட்லீ.

மன உளைச்சலால் திருப்பூர் சுப்பிரமணியம் எடுத்த முடிவு!

தமிழக திரையரங்க மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக திருப்பூர் சுப்ரமணியம் திடீரென அறிவித்துள்ளார்.

டைகர் 3 – ஆக்‌ஷனில் அசத்தும் உளவாளி!

ஜேம்ஸ்பாண்ட் வகையறா நாயகர்களை ரசிக்கிறோம், கொண்டாடுகிறோம். அந்த வரிசையில் இந்தியாவின் கொடையாக டைகர்களும் பதான்களும் மிளிர்கின்றனர்.

என்னை வாழ வைத்தவர் கலைவாணர் தான்!

என்னை வாழ வைச்சவர் கலைவாணர் தாங்க. நான் மட்டுமில்லை. என்னை மாதிரி பல நாடகக் கலைஞர்களை நடிக்க வைச்சு, சினிமாவுக்குக் வர வைத்தவர் அவர் தான்.

உலக நாயகன் என்ற உச்சத்தை கமல் அடைந்தபோது…!

கமலே ஒரு கூட்டத்தில் சொன்னபடி 'இந்த இடத்திற்கு நான் வந்தது மக்களின் அன்பினால் அதை அடைய நான் பட்ட கஷ்டம் மிகப் பெரியது.’

10 ஆண்டுகளில் சினிமா கற்றுத் தந்த பாடம்!

திரையுலகில் 10 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளேன் என நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்கிறார் கீர்த்தி சுரேஷ்.